பொருத்துக:
வள்ளல்கள் | சிறப்பு |
---|
(a) பேகன் | நீலமணியும் நாகம் தந்த கலிங்கத்தையும் சிவனுக்குத் தந்தவன் | (b) காரி | மயிலுக்குப் போர்வை தந்தவன் | (c) ஆய் | அண்டிரன் இரவலர்க்கு நாடுகளைப் பரிசாகத் தந்தவன் | (d) ஓரி | இரவலர்க்குத் தேர் தந்தவன் |
|
Answer
|
பட்டியல் I இல் உள்ள சொல்லைப் பட்டியல் II இல் உள்ள பொருளுடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I | பட்டியல் II |
---|
சொல் | பொருள் |
---|
(a) ஆகாறு | 1.செலவழியும் வழி | (b) போகாறு | 2.திருமணம் | (c) தகர் பொருள் | 3.வரும் வழி | (d) வதுவை | 4.ஆட்டுக்கிடாய் |
|
Answer
|
பொருத்துக
பதிற்றுப்பத்து | பாடியவர் |
---|
(a) மூன்றாம் பத்து | 1.பெருங்குன்றுர் கிழார் | (b) ஆறாம்பத்து | 2.அரிசில்கிழார் | (c) எட்டாம் பத்து | 3. காக்கை பாடினியார் | (d) ஒன்பதாம் பத்து | 4.பாலைக் கெளதமனார் |
|
Answer
|
குமரகுருபரரின் நூல் பட்டியலில் பொருந்தாத நூல்
|
Answer
|
தமிழ் - பிரெஞ்சு கையகர முதலி என்ற நூலை வெளியிட்டவர்?
|
Answer
|
சரியான விடையைத் தெரிவு செய்க "கிறித்தவக் கம்பர்" எனப் புகழப் பெறுபவர்
|
Answer
|
கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக
|
Answer
|
கீழே தரப் பெற்றவற்றில் எவை சரியானவை என்று எழுதுக I. தென்னாப்பிரிக்க நாட்டில் இந்தியரின் நலனுக்காகப் போராடிய வீரத் தமிழ்மங்கை தில்லையாடி வள்ளியம்மை II. தில்லையாடி வள்ளியம்மை நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருக்கடையூருக்குத் தெற்கே மூன்று கி.மீ. தொலைவில் உள்ள தில்லையாடி என்னும் ஊரில் பிறந்தவர் III. தனது சகோதரியின் மரணத்தைவிடவும், வள்ளியம்மையின் மரணம் தனக்குப் பேரிடியாக இருந்ததென்று காந்தியடிகள் வருத்தம் தெரிவித்துள்ளார் IV. காந்தியடிகள் மேற்கொண்ட சத்யாக்கிரக வேள்விப்பணிக்கு முதல் களப்பலி ஆகி அவரை, மகாத்மா எனும் உயர்நிலைக்கு உயர்த்திய பெருமை வள்ளியம்மைக்கு உண்டு
|
Answer
|
பாண்டிய நாட்டின் கொற்கைத் துறைமுகத்தைப் பற்றித் தம் பயணநூலில் குறிப்பிட்ட வெனிசு நாட்டுப் பயணி
|
Answer
|
"பலே, பாண்டியா? பிள்ளை நீர் ஒரு புலவன், ஐயமில்லை" என்று பாரதியாரால் பாராட்டப் பெற்றவர் யார்?
|
Answer
|