Easy Tutorial
For Competitive Exams

"இருட்டறையில் உள்ளதடா உலகம்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் பார்?

பாரதியார்
பாரதிதாசன்
கவிமணி
நாமக்கல் கவிஞர்
Additional Questions

மாணிக்கவாசகர் கட்டிய கோவில் எங்குள்ளது?

Answer

கள்ளர் சரித்திரம் என்னும் உரைநடை நூலை எழுதியவர்

Answer

"மரபுக் கவிதையில் வேர் பார்த்தவர்
புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்"

Answer

மு. மேத்தா எழுதிய சாகித்திய அகாடமி பரிசு பெற்ற நூல் எது?

Answer

"வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்" என எடுத்துரைத்தவர்

Answer

"தமிழ் - பிரெஞ்சு கையகர முதலி" என்ற நூலை வெளியிட்ட கவிஞர்

Answer

பட்டியல் I-ல் உள்ள தமிழ் ஆளுமைகளின் புனைபெயர்களை, பட்டியல் II-ல் உள்ள அவர்களது இயற்பெயர்களோடு பொருத்துக. உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

பட்டியல் Iபட்டியல் II
புனைபெயர்இயற்பெயர்
(a) புதுமைப்பித்தன்1.செகதீசன்
(b) ஈரோடு. தமிழன்பன்2. எத்திராஜ்
(c) வாணிதாசன்3. முத்தையா
(d) கண்ணதாசன்4.சொ.விருத்தாசலம்

(a) (b) (c) (d)

Answer

பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: தத்தை, சுகம், வெற்பு, கிள்ளை

Answer

பொருட்டன்று- பிரித்து எழுதுக. உரிய விடையைக் குறிப்பிடுக

Answer

பொருத்துக:
(a) ஆய்தக் குறுக்கம் 1. வெளவால்
(b) ஐகாரக் குறுக்கம் 2. மருண்ம்
(c) ஒளகாரக் குறுக்கம் 3. கஃறீது
(d) மகரக் குறுக்கம் 4.கடலை
(a) (b) (c) (d)

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us