Easy Tutorial
For Competitive Exams

காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று அழைக்கப்பட்டவர்

அம்புஜத்தம்மாள்
தில்லையாடி வள்ளியம்மை
அஞ்சலையம்மாள்
வேலு நாச்சியார்
Additional Questions

கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்ற கூற்றைத் தெரிவு செய்க

Answer

பொருத்துக:
நூல் ஆசிரியர்

(a) பாண்டியன் பரிசு1. பாரதியார்
(b) குயில் பாட்டு2. நாமக்கல் கவிஞர்
(c) ஆசிய ஜோதி3. பாரதிதாசன்
(d) சங்கொலி4. கவிமணி

(a) (b) (c) (d)

Answer

தொண்டர்சீர் பரவுவார் என்று போற்றப்படுபவர்

Answer

எட்டுத்தொகைநூல்களுள் அகப் புறப்பாடல்களைக் கொண்ட நூல் எது?

Answer

முத்தொள்ளாயிரம் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I. மூன்று + தொள்ளாயிரம் = முத்தொள்ளாயிரம் சேர, சோழ, பாண்டிய வேந்தர்களைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூல் முத்தொள்ளாயிரம்
II. முத்தொள்ளாயிரத்தில் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள் உள்ளன
III. முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் புகழேந்திப் புலவர்
IV. சேர, சோழ, பாண்டியரின் ஆட்சிச் சிறப்பு வீரம், நாட்டு வளம் பற்றிப் பாடிய பாடல் தொகுப்பே முத்தொள்ளாயிரம்

Answer

திருக்கோட்டியூர் நம்பியால் எம்பெருமானார் என்று அழைக்கப்பட்டவர் யார்?

Answer

மூன்றடிச் சிறுமையும் ஆறடிப்பெருமையும் கொண்ட சங்க அகநூல்

Answer

நந்திக்கலம்பகத்தின் ஆசிரியர் பெயர்

Answer

பட்டியல் I உடன் பட்டியல் I-ஐப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையினைத் தேர்ந்து எழுதுக.

பட்டியல் Iபட்டியல் II
(a) கொண்டல்1. மாலை
(b) தாமம்2. வளம்
(c) புரிசை3. மேகம்
(d) மல்லல்4. மதில்

(a) (b) (c) (d)

Answer

முக்கூடற்பள்ளு பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I.முக்கூடலில் வாழும் பள்ளி மூத்த மனைவி மருதூர் பள்ளி இளைய மனைவி என்ற இருவரை மணந்து திண்டாடும் பள்ளன் வாழ்கையை பற்றிய நூல் முக்கூடற்பள்ளு
II.முக்கூடற்பள்ளு நூலில் தஞ்சை மாவட்டபேச்சு வழக்கைக் காண்லாம்
III. முக்கூடற்பள்ளுவின் ஆசிரியர் எவர் எனத் தெரிந்திலது
IV. பள்ளமான நீர் நிறைந்த சேற்று நிலத்தில் நன்செய் நிலத்தில் உழவுத்தொழில் செய்து வாழும் பாமரர்களாகிய பள்ளர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் நூல், சதகம்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us