Easy Tutorial
For Competitive Exams

நந்திக்கலம்பகத்தின் ஆசிரியர் பெயர்

நந்திவர்மன்
ஜெயங்கொண்டார்
குமரகுருபரர்
பெயர் தெரியவில்லை
Additional Questions

பட்டியல் I உடன் பட்டியல் I-ஐப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையினைத் தேர்ந்து எழுதுக.

பட்டியல் Iபட்டியல் II
(a) கொண்டல்1. மாலை
(b) தாமம்2. வளம்
(c) புரிசை3. மேகம்
(d) மல்லல்4. மதில்

(a) (b) (c) (d)

Answer

முக்கூடற்பள்ளு பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I.முக்கூடலில் வாழும் பள்ளி மூத்த மனைவி மருதூர் பள்ளி இளைய மனைவி என்ற இருவரை மணந்து திண்டாடும் பள்ளன் வாழ்கையை பற்றிய நூல் முக்கூடற்பள்ளு
II.முக்கூடற்பள்ளு நூலில் தஞ்சை மாவட்டபேச்சு வழக்கைக் காண்லாம்
III. முக்கூடற்பள்ளுவின் ஆசிரியர் எவர் எனத் தெரிந்திலது
IV. பள்ளமான நீர் நிறைந்த சேற்று நிலத்தில் நன்செய் நிலத்தில் உழவுத்தொழில் செய்து வாழும் பாமரர்களாகிய பள்ளர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் நூல், சதகம்

Answer

விற்பெருந்தடந்தோள் வீர!
இப்பாடலடி யாரைக் குறிக்கிறது?

Answer

திருவேங்கடத்தந்தாதி என்னும் நூலை இயற்றியவர்

Answer

ஐங்குறுநூற்றில் முல்லைத் திணைப் பாடல்களைப் பாடியவரின் பெயரைத் தேர்ந்தெடு

Answer

கீழே காணப்பெறுவனவற்றுள் எவை சரியற்றவை என்று கூறுக
I. அகப்பொருள் பற்றிய, நற்றிணை நூலில், புறப்பொருள் செய்திகளும், தமிழக வரலாற்றுக் குறிப்புகளும் அறவே இடம் பெற்றிராதது குறிக்கத்தக்கது
II. நற்றினைச் செய்யுட்கள் எட்டடிச் சிறுமையும், பன்னிரண்டடிப் பெருமையும் கொண்டவை
III. நற்றினைச் செய்யுட்கள் அகவற்பாவால் ஆனவை
IV. நற்றிணையைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த மாறன் வழுதி என்னும் பாண்டிய மன்னன் ஆவான்

Answer

பொருந்தாத இணையினைக் காண்க:

Answer

திரிகடுகம் பற்றிய கூற்றுக்களில் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக

Answer

பாந்தள், உரகம், பன்னகம், பணி என்னும் சொற்களின் பொருள்__________ என்பதாகும்.

Answer

பட்டியல் I-ஐயும் II-ஐயும் பொருத்தி, கீழ்க்காணும் தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்து எழுதுக:

பட்டியல் Iபட்டியல் II
(a) பாடு எனக் கூறியவுடன் பாடுபவர்1. சித்திரகவி
(b) ஒசைதலம் சிறக்கப் பாடுபவர்2. வித்தாரக்கவி
(c) தொடர் நிலைச் செய்யுள் பாடுபவர்3. ஆசுகவி
(d) சொல்லணி அமைத்துப் பாடுபவர்4. மதுரகவி

(a) (b) (c) (d)

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us