Easy Tutorial
For Competitive Exams

திக்குதல் : பேச்சு :: செவிடு :?

கேட்டல்
காது
ஊமை
அமைதி
Additional Questions

"உள்ளங்கை நெல்லிக்கனி போல" - இவ்வுவமை விளக்கும் பொருள்

Answer

"மடை திறந்த வெள்ளம் போல" - இவ்வுவமை விளக்கும் பொருள்

Answer

அகராதி எனும் சொல் எனப் பிரியும்.

Answer

பொருந்தாச் சொல்லைக் கண்டுபிடித்து எழுதுக.
சால, உறு, தவ, கூர், குறை, நனி

Answer

பொருந்தாச் சொல்லைக் கண்டெழுதுக.
சோனியா காந்தி, ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, லட்சுமி சிவபார்வதி, அன்னை தெரசா

Answer

பின்வரும் விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க. "வ.உ.சி. சுதேசிக் கப்பலை ஒட்டினார்"

Answer

வீரமாமுனிவர் பிறந்த நாடு எது?

Answer

பிரித்து எழுதுக : "குறுந்தொகை"

Answer

எதிர்ச்சொல் தருக : "உழைப்பு"

Answer

"புகழ்ச்சி" எனும் சொல்லின் எதிர்ச்சொல்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us