Easy Tutorial
For Competitive Exams

அகர வரிசைப்படி எழுதுக. , −−−−−

கோபுரம், கோது, கோமான், கோட்டை
கோட்டை, கோமான், கோபுரம், கோது
கோட்டை, கோது, கோபுரம், கோமான்
கோது, கோட்டை, கோமான், கோபுரம்
Additional Questions

தொடரும் தொடர்பும் அறிதல்
"உண்டால் அம்ம இவ்வுலகம்" என்ற புறநானூற்று பாடல் வரியைப் பாடியவர்

Answer

“பாடு" என்னும் வேர்ச்சொல்லுக்குரிய வினையாலணையும் பெயரைக் காண்க.

Answer

சரியாக ஒழுங்குபடுத்திய சொற்றொடரைத் தேர்ந்தெடு

Answer

சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.

Answer

உவமையைப் பொருளுடன் பொருத்துக.
"முடவன் கொம்புத்தேனுக்கு ஆசை பட்டதைப் போல"

Answer

"கூறு” என்பதன் வினையாலணையும் பெயர் யாது?

Answer

"தேடு" என்பதன் வினையாலணையும் பெயர் யாது?

Answer

எவ்வகை வாக்கியம் என்பதைக் கண்டெழுதுக.
"வள்ளுவர் கோட்டம் மிகவும் அழகாக அமைந்துள்ளது"

Answer

எவ்வகை வாக்கியம் என தேர்வு செய்க.
"ஆ! கடல் காற்று எவ்வளவு இதமாக வீசுகிறது"

Answer

உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு.
"நாய் பெற்ற தெங்கம் பழம்"

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us