Easy Tutorial
For Competitive Exams

சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.

ஒக்கும் ஏழை வாளை அழுத கூரிய கண்ணி
ஏழை வாளை கூரிய கண்கள் அழுத ஒக்கும்
கூரிய கண்கள் வாளை ஏழை அழுத ஒக்கும்
ஏழை அழுத கண்ணி கூரிய வாளை ஒக்கும்
Additional Questions

உவமையைப் பொருளுடன் பொருத்துக.
"முடவன் கொம்புத்தேனுக்கு ஆசை பட்டதைப் போல"

Answer

"கூறு” என்பதன் வினையாலணையும் பெயர் யாது?

Answer

"தேடு" என்பதன் வினையாலணையும் பெயர் யாது?

Answer

எவ்வகை வாக்கியம் என்பதைக் கண்டெழுதுக.
"வள்ளுவர் கோட்டம் மிகவும் அழகாக அமைந்துள்ளது"

Answer

எவ்வகை வாக்கியம் என தேர்வு செய்க.
"ஆ! கடல் காற்று எவ்வளவு இதமாக வீசுகிறது"

Answer

உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு.
"நாய் பெற்ற தெங்கம் பழம்"

Answer

உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு.
"குன்றின் மேல் இட்ட விளக்கென"

Answer

பிறமொழிச் சொற்கள் நீங்கிய தொடர் எது?

Answer

"பளபள" என்ற சொல்லுக்குரிய இலக்கணக் குறிப்பைத் தேர்க :

Answer

"மாநாடு" என்பதன் இலக்கணக் குறிப்பு தருக.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us