Easy Tutorial
For Competitive Exams

"நெடுந்தொகை" என்ற அடைமொழியால் குறிக்கப் பெறும் நூல்

அகநானூறு
புறநானூறு
குறுந்தொகை
நற்றிணை
Additional Questions

"கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்திக்
காட்சி கெடுத்திட லாமோ"- இதில் அமைந்துள்ள மோனைத் தொடர்.

Answer

வேர்ச்சொல்லை தேர்வு செய்க-
"நவின்றேன்"

Answer

பெயர்ச்சொல்லின் வகையறிதல் :
"மஞ்சள்"

Answer

வேரல் வேலி வேர்க்கேரட் பலவின் சாரல் நாட
செவ்வியை யாகுமதி - பின்வருவனவற்றுள் மோனைக்குத் தொடர்பில்லாதது எது?

Answer

"அரசன் ஆணையிட்டான்" இது எவ்வகை வாக்கியம் ?
B} பிறவினை

Answer

" பொருபுலி புலியோடு சிலைத்த போல " இவ்வுவமையால் உணர்த்தப்படும் பொருத்தமானத் தொடரைக் குறிப்பிடுக.

Answer

கொடுக்கப்பட்டுள்ள செய்யுள் அடியில் அடிக்கோடிட்டச் சொற்களுக்குப் பொருத்தமான இலக்கணக் குறிப்புக் கண்டறிக. - தடந்தோளாற் கூடிப் பிடித்தனன் வாளுங்கையும்

Answer

பொருத்துக :

a) Spit      1. சரிவான 

b) Spite     2. முன்கோபி 

c) Spitfire  3. விரோதம் 

d) Sloping   4. துப்புதல் 

Answer

பொருத்துதல் :
நூலுக்குரிய ஆசிரியரைத் தேர்வு செய்க

     நூல்                        நூலாசிரியர் 

a) வேரில் பழுத்த பலா       1. பாரதியார் 

b) கன்னிமாடம்               2. சாண்டில்யன் 

c) ஞான ரதம்                 3. பாபர்  

d) பாபர் நாமா                4. சமுத்திரம் 

Answer

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்திடுக.


"துர்க்கை சக்தியான தெய்வம்"

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us