Easy Tutorial
For Competitive Exams

"அரசன் ஆணையிட்டான்" இது எவ்வகை வாக்கியம் ?
B} பிறவினை

தன்வினை
செய்வினை
செயப்பாட்டுவினை
Additional Questions

" பொருபுலி புலியோடு சிலைத்த போல " இவ்வுவமையால் உணர்த்தப்படும் பொருத்தமானத் தொடரைக் குறிப்பிடுக.

Answer

கொடுக்கப்பட்டுள்ள செய்யுள் அடியில் அடிக்கோடிட்டச் சொற்களுக்குப் பொருத்தமான இலக்கணக் குறிப்புக் கண்டறிக. - தடந்தோளாற் கூடிப் பிடித்தனன் வாளுங்கையும்

Answer

பொருத்துக :

a) Spit      1. சரிவான 

b) Spite     2. முன்கோபி 

c) Spitfire  3. விரோதம் 

d) Sloping   4. துப்புதல் 

Answer

பொருத்துதல் :
நூலுக்குரிய ஆசிரியரைத் தேர்வு செய்க

     நூல்                        நூலாசிரியர் 

a) வேரில் பழுத்த பலா       1. பாரதியார் 

b) கன்னிமாடம்               2. சாண்டில்யன் 

c) ஞான ரதம்                 3. பாபர்  

d) பாபர் நாமா                4. சமுத்திரம் 

Answer

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்திடுக.


"துர்க்கை சக்தியான தெய்வம்"

Answer

பட்டியல் I-டன் பட்டியல் II-ஐப் பொருத்தி வரிசை களுக்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடை தருக:


 பட்டியல்-I                        பட்டியல்-II

a) மண்                        1. புதுமைப்பித்தன் 

b) பழிக்குப்பழி               2. டாக்டர் மு.வ. 

c) ஒருநாள் கழித்து           3. தா.நா. சேனாதிபதி 

d) தேங்காய்த் துண்டுகள்    4. அய்க்கண் 

Answer

அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.

Answer

"பாரதியார் சிறந்த கவிஞர்; நாட்டுப் பற்று மிக்கவர்; தமிழர் ஒருமைப்பாட்டை விரும்பினார்” - இது எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.

Answer

"வயலில் நேற்று ஆடுகள் மேய்ந்தில” - இது எவ்வகை வாக்கியம் ?

Answer

சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us