"பாரதியார் சிறந்த கவிஞர்; நாட்டுப் பற்று மிக்கவர்; தமிழர் ஒருமைப்பாட்டை விரும்பினார்” - இது எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.
உணர்ச்சி வாக்கியம்
தொடர் வாக்கியம்
கலவை வாக்கியம்
செய்தி வாக்கியம்
"பாரதியார் சிறந்த கவிஞர்; நாட்டுப் பற்று மிக்கவர்; தமிழர் ஒருமைப்பாட்டை விரும்பினார்” - இது எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.
"வயலில் நேற்று ஆடுகள் மேய்ந்தில” - இது எவ்வகை வாக்கியம் ? |
Answer |
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக. |
Answer |
பின்வரும் தொடர்களுள் ஒழுங்கான சொற்றொடரைக் கண்டு எழுதுக. |
Answer |
வழு உச் சொல் நீங்கிய தொடரை எழுதுக. |
Answer |
“பெறு” என்னும் வேர்ச்சொல்லுக்குரிய தொழிற்பெயர் |
Answer |
பொருத்துக : a) வண்மை தீட்டும் கோல் 1. புனையா ஓவியம் b) ஓவியம் வரையப்பட்ட இடம் 2. சித்திர சபை c) இறை நடனம் 3. எழுதெழில்அம்பலம் d) கரிர்வண்டால் வரையப்பட்ட 4. வட்டிகை ஓவியம் |
Answer |
பிரித்தெழுதுக : "செவியிற்சுவை" |
Answer |
அகர வரிசைப்படி அமைந்த சரியான விடை எது? |
Answer |
"பூம்புனல்" என்னும் சொல் எவ்வாறு பிரியும்? |
Answer |
பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க : a) கழனி 1. பசு b) பெற்றம் 2. பல்லக்கு c) கிளைஞர் 3. வயல் d) சிவிகை 4. உறவினர் |
Answer |