பொருத்துக :
நூல் நூலாசிரியர்
a} திருத்தொண்டத்தொகை 1. கண்ணதாசன்
b) இயேசு காவியம் 2. சுந்தரமூர்த்தி நாயனார்
c) குயிற்பாட்டு 3. சிவப்பிரகாச சுவாமிகள்
d) நன்னெறி 4. சுப்பிரமணிய பாரதியார்
2 3 4 1
1 4 3 2
4 3 1 2
2 1 4 3
பொருத்துக :
நூல் நூலாசிரியர்
a} திருத்தொண்டத்தொகை 1. கண்ணதாசன்
b) இயேசு காவியம் 2. சுந்தரமூர்த்தி நாயனார்
c) குயிற்பாட்டு 3. சிவப்பிரகாச சுவாமிகள்
d) நன்னெறி 4. சுப்பிரமணிய பாரதியார்
பொருத்தமான பொருளைத் தேர்வு செய்க : a) இகல் 1. போர் b) கரி 2. கயறு c) நாண் 3. யானை d) செரு 4. பகை |
Answer |
தொடரும் தொடர்பும் அறிக. "இராமவதாரம்” என்று குறிக்கப்பெறும் நூல் |
Answer |
ஆங்கிலச் சொற்கள் நீக்கித் தேர்வு செய்க. |
Answer |
ஒருமை, பன்மை பொருந்தியுள்ள தொடரைத் தேர்க. |
Answer |
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையாற் காணப் படும் இக்குறளில் -------------- வந்துள்ளது. |
Answer |
"வீரன்" என்ற சொல்லின் எதிர்ச்சொல் |
Answer |
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" - இதனால் |
Answer |
"சிறு துளி பெரு வெள்ளம்" - இதனால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருள் யாது ? |
Answer |
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல், "சீறிய" |
Answer |
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருள் அறிக. |
Answer |