Easy Tutorial
For Competitive Exams

"வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்"
இப்பாடலடிகளில்

இயைபு, மோனை அமைந்துள்ளது
எதுகையும் மோனையும் அமைந்துள்ளது
இயைபு, எதுகை, மோனை அமைந்துள்ளன
இயைபு மட்டும் அமைந்துள்ளது
Additional Questions

பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக

Answer

முறையாக அமைந்த சொற்றொடரைத் தேர்வு செய்க:

Answer

விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
"பயவாக் களரனையர் கல்லாதவர்"

Answer

பகுபத உறுப்பிலக்கணம் அமைப்புப்படி பின்வரும் சொற்களில் சரியான பிரித்தறிதலை கண்டறிக

Answer

வாக்கிய அமைப்பினைக் கண்டறிதல்:
கனகவிசயர் செங்குட்டுவனால் வெல்லப்பட்டனர் - எவ்வகை வாக்கியம் எனச்கட்டுக

Answer

கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது?

Answer

பகுபத உறுப்பிலக்கணம் அமைப்புப்படி பின்வரும் சொற்களில் தவறான பிரித்தறிதலை கண்டறிக

Answer

தமிழ் மொழியின் உபநிடதம்

Answer

"அவன் கொண்ட கவலையை விடுமாறு பிரபு அவன் தோழனைத் தேற்றினான்" -- இது எவ்வகை வாக்கியம்?

Answer

இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி
- மேற்காண் பாடலடிகளில் பொருந்தியுள்ள மிகச்சரியான விடை எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us