Easy Tutorial
For Competitive Exams

தெய்வத் தமிழின் இனிமையும் எளிமையும் பொருந்திய செய்யுள் நடையால் ஆன நூல் எது?

திருவாசகம்
தாயுமானவர் திருப்பாடல் திரட்டு
திருக்கோவை
திருக்குறள்
Additional Questions

"இசை" -- இதன் எதிர்ச்சொல்லை தேர்ந்தெடுக்கவும்

Answer

"இழையணி" இச்சொல்லின் இலக்கணக்குறிப்பை காண்க

Answer

"பகல் செல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும், வேந்தர்க்கு வேண்டும் பொழுது" இக்குறளில் பயின்று வந்துள்ள அணி யாது?

Answer

விலங்குகளின் இளமைப் பெயர்களில் தவறான ஒன்றைத் தேர்வு செய்க

Answer

கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:

அட்டவணை (1):அட்டவணை (2):
(அ)திருவெங்கைக்கலம்பகம்(1) தொல்காப்பியத்தேவர்
(ஆ)அழகர் கலம்பகம்(2) சைவ எல்லப்ப நாவலர்
(இ) திருஅருணைக் கலம்பகம்(3) வேம்பத்தூர் கவிக் குஞ்சரம் அய்யர்
(ஈ) திருப்பாதிரிப் புலியூர் கலம்பகம்(4) சிவப்பிரகாச சுவாமிகள்

Answer

"தேற்று"--வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைக் காண்க

Answer

கீழ்கண்ட சித்தர்கள் மற்றும் அவர்களது சமாதிகள் அமைந்திருக்கும் இடங்கள் இணைகளில் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.

Answer

"மைந்தனின் மனதை திருத்தினான்" இது எவ்வகை வாக்கியம்?

Answer

கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:

அட்டவணை(1): அட்டவணை 2:
(அ)மயில்(1)குனுகும்
(ஆ)கூமை(2)குமுறும்
(இ)புறா(3)அகவும்
ஈ)காகம்(4) கரையும்

Answer

"ஓனரிடம் அக்ரிமெண்டு செய்தான்" இந்த ஆங்கிலத் தொடருக்கு நிகரான தமிழ் தொடரைத் தேர்ந்தெடுக்கவும்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us