Easy Tutorial
For Competitive Exams

"உழைத்தவர் பிழைப்பார்" -- ஈடான வினாவைக் காண்க

யார் பிழைப்பார்?
பிழைப்பவர் யார்?
உழைத்தவர் பிழைப்பாரா?
பிழைக்க என்ன செய்ய வேண்டும்?
Additional Questions

"செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை" இத்தொடரிலுள்ள சீர் எதுகையைக் காண்க

Answer

கீழ்கண்ட சொற்களை அகர வரிசைப்படி அமர்த்தி தேர்வு செய்க

Answer

கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியானதை தேர்வு செய்க:
(1)"ஆற்றுப்படுத்துதல்" என்றால் வழிப்படுத்துதல்(அ) நெறிப்படுத்துதல் என பொருள்
(2)ஆற்றுப்படை நூல்களுள் சிறியது - பொருநறாற்றுப்படை; பெரியது - மலைபடுகடாம்
(3)பத்துப்பாட்டில் செம்பாதி நூல்கள் -ஆற்றுப்படை நூல்கள்
(4)ஆற்றுப்படை நூல்களுள் பெயர் பெற்ற நூல்கள் நான்கு.

Answer

இருசொற்கள் சேரும்போது தோன்றல், கெடுதல், திரிதல் ஆகிய மாற்றங்கள் எற்படுமாயின் அவற்றை எவ்வாறு அழைப்பர்?

Answer

"வன்மை " -- இலக்கணக்குறிப்பு தருக

Answer

"மா, பலா, வாழை என்பன முக்கனிகள்" - எவ்வகை வாக்கியம் என காண்க

Answer

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:

Answer

"ஓடுமீன்" - இச்சொல்லின் எதிர்ச் சொல் காண்க

Answer

கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:
அட்டவணை (1): அட்டவணை (2):
(அ) தடக்ரி (1) காடு (ஆ)அடவி (2) தந்தம்
(இ)உழுவை (3) பெரிய யானை
(ஈ) கோடு (4) புலி

Answer

இவற்றுள் எது தனி வாக்கியம் இல்லை?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us