Easy Tutorial
For Competitive Exams

இவற்றுள் எது தனி வாக்கியம் இல்லை?

திரு.வி.க பெண்களைப் போற்றினார்
கம்பன், வள்ளுவன், இளங்கோ ஆகியோர் இயற்கையைப் போற்றினர்
முருகன், கந்தன், வேலன் ஆகியோர் மதுரைக்கு சென்றனர்
அரசன் புலவரைக் கண்டான். அவரை வரவேற்றான். பரிசு வழங்கினான்
Additional Questions

கீழ்க்கண்ட தொடர்களுள் மரபுப்பிழையற்றதைத் தேர்வு செய்க

Answer

கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியானதை தேர்வு செய்க:
(1)தில்லைக்கு பொன் வேய்ந்த சோழன் முதலாம் பராந்தகன்
(2) பதினெட்டு சிற்றூர்களையும் கைப்பற்றி மலைநாடு வென்றவன் சோழன் முதலாம் இராசராசன் (3)கொப்பத்துப் போரில் ஆயிரம் யானைகளை வென்றவன் சோழன் இராசமகேந்திரன்
(4) திருவரங்கத்தில் பள்ளிக்கொண்ட பெருமாளுக்கு மணிகள் பலவற்றால் பாம்பனை அமைத்தவன் சோழன் ராசேந்திரன்

Answer

கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:

அட்டவணை (1):அட்டவணை 2:
(அ)தொல்காப்பிய உரையாசிரியர்(1) மயிலைநாதர்
(ஆ)நன்னூல் உரையாசிரியர்(2)பதுமனார்
(இ)நீலகேசி உரையாசிரியர்(3)இளம்பூரனார்
(ஈ) நாலடியார் உரையாசிரியர்(4) வாமன முனிவர்

Answer

"படர்ந்த தெண்டிரை" -- இலக்கணக் குறிப்புத்தருக

Answer

வினாத்தொடர் அல்லாத ஒன்றை தேர்வு செய்க

Answer

சொற்றொடர்களை ஒழுங்குபடுத்துக.

Answer

"கோனோக்கி வாழுங் குடிபோன் றிருந்த்தேனே" - இக்கூற்றை கூறியவர்

Answer

கீழ்க்கண்ட தொடர்களுள் மரபுப்பிழையற்றதைத் தேர்வு செய்க

Answer

"கைத்தூண்" -- பிரித்தெழுதுக

Answer

கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:

அட்டவணை (1):அட்டவணை 2:
(அ)சம்பந்தர்(1)பித்தா பிறை சூடி
(ஆ)அப்பர்(2)தோடுடைய செவியன்
(இ)சுந்தரர்(3)வானாகி மண்ணாகி
(ஈ) மாணிக்கவாசகர்(4) குனித்த புருவமும்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us