Easy Tutorial
For Competitive Exams

சுந்தரம்பிள்ளையைப் போற்று முகமாகத் தமிழக அரசு நிறுவியது யாது?

பல்கலைக்கழகம்
அரசவைக் கவிஞர் பணி
அறக்கட்டளை
பேராசிரியர் பணி
Additional Questions

பொருளறிந்து பொருத்துக :
(a) தடக்கர் - கரடி
(b) எண்கு - காட்சி
(c) வள்உகிர் - பெரிய யானை
(d) தெரிசனம் - கூர்மையான நகம்

Answer

குண்டலகேசியின் கதைத் தலைவி - குண்டலகேசி, அவளின் வேறு பெயர்

Answer

கவுந்தியடிகள் எந்த மதத்தைச் சார்ந்த துறவி?

Answer

சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக கருதப்படும் நூல் யாது?

Answer

"அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இது கேள் ! - மன்னுபார்க் கெல்லாம் உண்டியும், உடையும், உறையுளும்” இவ்வடிகள் இடம் பெறும் நூல் எது?

Answer

குறுந்தொகை நூலின் பா- வகை யாது?

Answer

துடியன், நாயினன் தோல் செருப்பு ஆர்த்த பேர் .
அடியன், அல்செறிந் தன்ன நிறத்தினான்
- இக்கூற்றிற்குரியவர் யார்?

Answer

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று

Answer

பெருமுத்தரையர்கள் பற்றிய குறிப்புகள் அமைந்துள்ள நூல் யாது?

Answer

கல்விக்கு விளக்காக விளங்குவது எதுவென்றால் அவர்களிடம் உள்ள ______ ஆகும்.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us