Easy Tutorial
For Competitive Exams

துடியன், நாயினன் தோல் செருப்பு ஆர்த்த பேர் .
அடியன், அல்செறிந் தன்ன நிறத்தினான்
- இக்கூற்றிற்குரியவர் யார்?

இராமன்
இலக்குவன்
அனுமன்
குகன்
Additional Questions

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று

Answer

பெருமுத்தரையர்கள் பற்றிய குறிப்புகள் அமைந்துள்ள நூல் யாது?

Answer

கல்விக்கு விளக்காக விளங்குவது எதுவென்றால் அவர்களிடம் உள்ள ______ ஆகும்.

Answer

பொருட்பாலின் இயல்கள்

Answer

வேய்புரை தோள் என்ற உவமைத் தொடருக்கு பொருள் தருக.

Answer

பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக.

Answer

தாய்மொழியை உயிராகப் போற்றுமாறு ஆசிரியர் மாணவர்களிடம் கூறினார். - பொருத்தமான வாக்கியத்தை தேர்ந்தெடுக்க.

Answer

பாத்திமா திருக்குறள் கற்பித்தாள்

Answer

அவன் சித்திரையான் - எவ்வகை பெயர்

Answer

வேற்றுமை உருபை இணைத்து தொடரை ஒழுங்குபடுத்தி எழுதுக :
மாணவர்கள் வட்டமாக உட்காரச் செய்க.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us