Easy Tutorial
For Competitive Exams

தென்னாட்டைத் தன்னந்தனியே ஆண்ட பெண்ணரசி என்னும் புகழைப் பெற்றவர் யார்?

இராணி மங்கம்மாள்
ஜான்சி ராணி
தில்லையாடி வள்ளியம்மை
வேலுநாச்சியார்
Additional Questions

காடுகளில் வாழ்ந்தமக்கள் விலங்கின் பெயர் கொண்டு அமைந்த ஊரின் பெயர் என்ன?

Answer

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பி யார்?

Answer

அறிஞர் அண்ணாவின் கவிதைகள் ‘தமிழ்ப்பீடம் என்னும் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆண்டு எது?

Answer

தமிழில் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டவர்

Answer

தபோலி என்னும் சிற்றூர் எந்த மாநிலத்தில் உள்ளது.

Answer

பரிதிமாற் கலைஞர் என்று போற்றப்படக் கூடியவர்

Answer

“தமிழே மிகவும் பண்பட்ட மொழி” என்று பாராட்டியவர் யார்?

Answer

இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது என்றவர் யார்?

Answer

விளையாட்டின் அடிப்படை நோக்கம் என்ன?

Answer

ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தவர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us