Easy Tutorial
For Competitive Exams

இளங்கோவடிகள், "தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன்" என்று யாரைப்
பாராட்டியுள்ளார்?

நாதகுத்தனார்
தோலா மொழித்தேவர்
திருத்தக்க தேவர்
சீத்தலைச் சாத்தனார்
Additional Questions

வாகீசர், அப்பர், தருமசேனர், தாண்டகவேந்தர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர் யார்?

Answer

ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே!
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே! என்ற பாடலின் ஆசிரியர் யார்?

Answer

காவடிச் சிந்தின் தந்தை என அழைக்கப்படுபவர்

Answer

கலிங்கத்துப்பரணி - நூலில் அமைந்துள்ள தாழிசைகள் எண்ணிக்கை யாது?

Answer

“நாயின் வாயினீர் தன்னை நீரெனா
நவ்வி நாவினால் நக்கி விக்குமே” - இவ்வரிகள் இடம்பெற்ற நூல்

Answer

அதியமானின் தூதராக ஔவை சென்றதைக் கூறும் நூல் எது?

Answer

எட்டுத்தொகை நூல்களுள் முதலாவது வைத்து எண்ணப்படும் நூல்

Answer

அகத்திணையும், புறத்திணையும் சேர்த்துக் கூறும் எட்டுத்தொகை நூல் எது?

Answer

தவறான இணையைத் தேர்வு செய்க :

Answer

பின்வருவனவற்றுள் தவறானதைத் தேர்வு செய்க :

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us