Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்கண்டவற்றில் யாருக்கு சுந்தரன் என்ற வேறுபெயரும் உண்டு என்று கம்பர் தன் காப்பியத்தில் கூறுகிறார்?

இராவணன்
மேகநாதன்
அனுமன்
சுக்ரீவன்
Additional Questions

அனுமன் சீதையிடம் இராமனின் அடையாளமாக கீழ்க்கண்டவற்றில் எதை காட்டினான்?

Answer

சீதை இராமனிடம் கொடுக்க சொல்லி கீழ்க்கண்ட எவற்றை அனுமனிடம் கொடுத்தாள்?

Answer

எய்தினன் அனுமனும்; எய்தி ஏந்தல்தான் – என்ற வரியில் இடம்பெற்றுள்ள ஏந்தல் என்னும் சொல்லானது கீழ்க்கண்டவற்றில் யாரைக் குறிக்கிறது?

Answer

முளரி – என்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த மலரை குறிக்கிறது?

Answer

ஓதி – என்ற சொல்லின் பொருள் யாது?

Answer

வெற்பு – என்ற சொல்லின் பொருள் யாது?

Answer

அலங்கல் – என்ற சொல்லின் பொருள் யாது?

Answer

கனகம் – என்ற சொல்லின் பொருள் யாது?

Answer

சுந்தரகாண்டத்தில் கீழ்க்கண்டவற்றில் யார் சிறிய திருவடி என்று அழைக்கப்படுகிறார்?

Answer

கீழ்க்கண்டவற்றில் யாருக்கு சுந்தரன் என்ற வேறுபெயரும் உண்டு என்று கம்பர் தன் காப்பியத்தில் கூறுகிறார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us