Easy Tutorial
For Competitive Exams

திருவள்ளுவமாலையில் திருக்குறளைப் புகழ்ந்து பாடியுள்ள புலவர்கள் எத்தனைப் பேர்?

ஐம்பத்து மூவர்
எழுபத்தைவர்
அறுபதின்மர்
நூற்றுவர்
Additional Questions

------ எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடிப் பாம்பின் விடத்தை அப்பர் போக்கியருளினார்.

Answer

பொருத்துக :
நூல் நூலாசிரியர்
(a) களவழி நாற்பது 1. முன்றுறையரையனார்
(b) கைந்நிலை 2. பொய்கையார்
(c) கார் நாற்பது 3. புல்லங்காடனார்
(d) பழமொழி 4.கண்ணங்கூத்தனார்

Answer

அறுமோ, நரி நக்கிற்று என்று கடல்? - இது பயின்று வந்த நூல் எது?

Answer

தமிழெண்களைக் கூட்டுக :
ரு அ + சுஅ = ?

Answer

ஆற்றீர் - பகுபத உறுப்பிலக்கணத்தின் படி, எவ்வாறு பிரியும்?

Answer

தமிழ் -------ஓசை மொழி.

Answer

“சான்றாண்மை” - அசை பிரித்துக் காட்டுதலில் சரியான விடையைத் தேர்ந்தெடு,

Answer

புறத்திணைகள் -------வகைப்படும்.

Answer

நான்காம் வேற்றுமை சொல்லுருபுகள் எவை?

Answer

பாஞ்சாலி சபதம் இலக்கியத்தில் குளிர்காவுஞ் இதில் இடம்பெற்றுள்ள கா என்பதன் பொருளைத் தேர்ந்தெடுக்க :

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us