Easy Tutorial
For Competitive Exams

வாக்பதர் எழுதிய நூல்

பஞ்ச் சித்தாந்திகா
அஷ்டாங்க சம்கிருகம்
கிருதார்ச்சுனியம்
அமரகோஷம்
Additional Questions

கொரில்லா போர் முறை என்றால்

Answer

1948-ம் ஆண்டு மின்பகிர்மான சட்டத்தின்படி தமிழகத்தில் எந்த ஆண்டு மின்சார வாரியம் (TNEB) அமைக்கப்பட்டது?

Answer

பிராகூய் மொழிகளுக்கும், திராவிட மொழிகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை கூறும் கல்வெட்டு

Answer

ரிக்வேத காலத்தில் அரச குமாரர்களுக்கு கற்பிக்கப்பட்ட போர்க்கலை இவ்வாறு அழைக்கப்பட்டது

Answer

பொருத்துக :
வரிசைI வரிசை II
(a) பொதுபணி தேர்வாணையம் 1.1924
(b) இந்து அறநிலைய சட்டம் 2.1929
(c) ஆந்திரா பல்கலைக்கழகம் 3.1926
(d) பணியாளர் தேர்வு வாரியம் 4.1925

Answer

கீழ்வருபனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க :
(a) பானிபட் 1.கி.பி. 1527
(b) காக்ரா 2. கி.பி. 1528
(c) கான்வா 3. கி.பி. 1529
(d) சந்தேரி 4. கி.பி. 1526

Answer

வேளாண்மை உற்பத்தியை அளவிடும் முறை

Answer

பழமைப் பொருளியல் அறிஞர்கள் ------ கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

Answer

பொருத்துக :
(a) சாரதா திட்டம் 1.1992
(b) சம ஊதிய திட்டம் 2.1976
(c) கரும்பலகை திட்டம் 3.திருமதி. இந்திராகாந்தி
(d) 20 அம்ச திட்டம் 4.1929

Answer

பின்வரும் உபகரணங்களில், ஒளி சைகைகளை மின்னியல் (அ) மின்னணு சைகைகளாக மாற்றுபவை
(1) இலக்க ஒளிப்படக் கருவி
(2) தொலை நகலி
(3) ஒளியியல் பரப்பி

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us