Easy Tutorial
For Competitive Exams

ஆதிரை நல்லாள் ஆங்கது தான் கேட்டு - சீர்மோனையை எடுத்தெழுதுக.

ஆதிரை - ஆங்கது
ஆதிரை - நல்லாள்
நல்லாள் - தான் கேட்டு
ஆதிரை - தான் கேட்டு
Additional Questions

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் - இயைபுத் தொடையினைச் சுட்டுக.

Answer

பட்டியல் 1ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து , கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I - சொல்பட்டியல் II - பொருள்
1. புள்அ. போற்றும்
2. தருக்கள்ஆ. மனம்
3. ஏத்தும்இ. பறவை
4. அகம்ஈ. மரங்கள்

குறியீடுகள் :1 2 3 4

Answer

பட்டியல் 1ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :

பட்டியல் I -நூல்பட்டியல் II - நூலாசிரியர்
1. சங்கொலிஅ. பகழிக் கூத்தர்
2. கனிச்சாறுஆ. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
3. திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்இ. ஆசிரியர் பெயர் தெரியவில்லை
4. தமிழ்விடு தூதுஈ. பெருஞ்சித்திரனார்

குறியீடுகள் : 1 2 3 4

Answer

பட்டியல் Iல் உள்ள நூல்களை II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி,கீழே கொடுக்கப் பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு

பட்டியல் Iபட்டியல் II
1.பூஞ்சோலைஅ.இராமலிங்க அடிகள்
2.கைவளைஆ.கவிஞர் இலத்தூர்
3.ஜீவகாருண்ய ஒழுக்கம்இ.திருவள்ளுவர்
4.உலகப் பொதுமறைஈ.அருள்தந்தை சி.மணி வளவன்

Answer

பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தோந்தெடு

பட்டியல Iபட்டியல் II
1.பாண்டிய நாடுஅ.வஞ்சி
2.சோழநாடுஆ.மதுரை
3.சேரநாடுஇ.காஞ்சி
4.தொண்டைநாடுஈ.புகார்

Answer

பட்டியல் Iல் உள்ள நூல்களை II ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி,கீழே கொடுக்கப் பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு

பட்டியல் I-நூல்பட்டியல் II-நூலாசிரியர்
1.ஒர் இரவுஅ.மு.வரதராசன்
2.கரித்துண்டுஆ.அறிஞர் அண்ணை
3.குயில்பாட்டுஇ.பாரதிதாசன்
4.அழகின் சிரிப்புஈ.பாரதியார்

Answer

பாவலரேறு என்று அழைக்கப்படுபவர்

Answer

இயற்கை அன்பு என்று போற்றப்படும் நூல்

Answer

அண்ணாமலைக் கவிராஜன் எனப்படுபவர்

Answer

மண் தேய்த்த புகழினான் இத்தொடரால் குறிக்கப் படுபவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us