Easy Tutorial
For Competitive Exams

T - 20 மட்டைப்பந்து போட்டியில் ராசு 50 பந்துகளை எதிர் கொண்டு 10 முறை "ஆறு” ஓட்டங்களை எடுத்தார். அவர் எதிர்கொண்ட பந்துகளில் ஒரு பந்தை சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கும் போது அதில் அவர் “ஆறு" ஓட்டங்கள் எடுக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு என்ன ?

1/5
4/5
6/5
3/5
Additional Questions

சுத்தமான குடிநீர் பெறுதல் என்பது நமது அடிப்படை உரிமை. இது இந்திய அரசியலமைப்பில் எந்த பிரிவில் அடங்கியுள்ளது?

Answer

ஆசியாவின் டெட்ராய்ட் என்றழைக்கப்படும் இடம்

Answer

இந்திய கல்விமுறை, அடிப்படையில் ___ நிலைகளைக் கொண்டுள்ளது.

Answer

தமிழ் நாட்டின் முதலமைச்சராக காமராஜர் பதவி வகித்தது

Answer

GST இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது

Answer

சடுதி மாற்ற கோதுமை வகை

Answer

எந்த கூற்று தவறானது?

Answer

மத்திய அரசால் விதிக்கப்பட்டும், வசூலிக்கப்பட்டும், மாநிலங்களுக்கு ஒதுக்கக்கூடிய வளங்கள் பற்றி குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து எண் யாது?

Answer

I. பாரிபடா : காடுகளைப் பாதுகாத்து வளப்படுத்தும் ஒரு குக்கிராமம்.
II. பாரிபடா : மஹாராஷ்டிரா - குஜராத் எல்லையில் அமைந்துள்ளளது

Answer

இந்திய அளவில், சென்னை நகரம், மெட்ரோ இரயில் சேவை கொண்ட __ நகரமாகும்.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us