கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது ?
|
Answer
|
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தவில்லை ?
|
Answer
|
பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I - பட்டியல் II
a)அஸ்ஸாம் 1.பொன்னம்
b)ஒரிசா 2.மாசன்
c) ஆந்திரபிரதேசம் 3.ஜூம்
d) கேரளா 4. பொடு.
குறியீடுகள் :
|
Answer
|
பட்டியல் 1 ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
(கணினி தலைமுறைகள் )
பட்டியல் I- பட்டியல் II
a) தற்போதைய தலைமுறை1. வால்வுகள்
b) முதலாவது 2. ஒருங்கிணைந்த மின்கற்றை
c) இரண்டாவது 3. ஐந்தாம் தலைமுறை
d) மூன்றாவது 4. டிரான்சிஸ்டர்.
குறியீடுகள் :
|
Answer
|
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :
அடிப்பகுதியை வெட்டிய பின் மீண்டும் வளரும் முறைக்கு ரோட்டான் என்று பெயர் இது எப்பயிரில் செய்யப்படுகிறது ?
1. கரும்பு
II. நெல்
III. பருத்தி
IV. சணல்.
இவற்றுள் :
|
Answer
|
பட்டியல் I ( பாலைவனங்கள் ) ஐ பட்டியல் II ( நாடுகள் ) உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I பட்டியல் II
a)தார் 1.ஆப்பிரிக்கா
b)அடகாமா 2.சீனா
c)சாகேல் 3. சிலி
d) கோபி4.இந்தியா
குறியீடுகள் :
|
Answer
|
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :
1. கோள் பாதையில் மிக வேகமாக சுற்றும் கோள் புதன்
II. செவ்வாய் சூரியனை ஒருமுறை சுற்றிவர 687 நாட்கள் தேவைப்படுகிறது
III. சனிக்கோள் சூரியனிடமிருந்து 5 ஆம் இடத்தில் அமைந்துள்ளது. இவற்றுள் எது / எவை சரி :
|
Answer
|
தமிழ்நாட்டில் உள்ள மலைப்பகுதிகள் வெவ்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. பட்டியல் 1 ( மலைப்பகுதிகள் உள்ள பகுதிகள் ) ஐ பட்டியல் II ( அவற்றின் பெயர்கள் ) உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I பட்டியல் II
a)வேலூர் 1. கொல்லிமலை
b) நாமக்கல் 2.கல்வராயன் மலை
c) விழுப்புரம்3.செஞ்சி மலை
d) திருவண்ணாமலை 4.ஏலகிரி மலை.
குறியீடுகள் :
|
Answer
|
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து எது / எவை சரி என கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் மூலம் தேர்க :
I.வடக்கிலிருந்து வீசும் பின்னடையும் பருவக்காற்று புவியின் சுழற்சியினால் திசை மாறி வடமேற்காக வீசுகிறது. இதை பின்னடையும் பருவக்காற்று என்பர்.
II. வடக்கிலிருந்து வீசும் பின்னடையும் பருவக்காற்று, புவியின் சுழற்சியினால் திசை மாறி வடகிழக்காக வீசுகிறது. இதை பின்னடையும் பருவக்காற்று என்பர்.
இவற்றுள் :
|
Answer
|
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :
I.இமாத்திரி தொடருக்கும் - சிவாலிக் தொடருக்கும் இடையில் அமைந்துள்ளது இமாச்சல் தொடர்.
II. மலைகளுக்கு இடையே இயற்கையாகவே அமைந்த பாதை கணவாய் எனப்படும்.
இவற்றுள் எது / எவை சரி ?
|
Answer
|