Easy Tutorial
For Competitive Exams

'பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்' என்று குறிப்பிடும் நூல்

கலித்தொகை
பரிபாடல்
அகநானூறு
புறநானூறு
விடை தெரியவில்லை
Additional Questions

அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது?

Answer

சரியான பதிலைத் தேர்வு செய்க.
I. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்படுபவர் ஆண்டாள்.
II. விட்டுணு சித்தன் என்பவரின் வளர்ப்பு மகளே ஆண்டாள்.
III. திருப்பாவைக்கு ஆண்டாள் வைத்த பெயர் சங்கத்தமிழ் மாலை முப்பது,
IV. நாச்சியார் திருமொழி ஆண்டாள் பாடியது.

Answer

பெருமாள் திருமொழியைப் பாடியவர் யார்?

Answer

தான் பாடிய பதிகத்தில் எட்டாம் பாடலில் இராவணன் சிவபக்தன் ஆனதையும், ஒன்பதாம் பாடலில் பிரமனும் திருமாலும் தேடிக் காணா இறைவன் என்பதையும், பத்தாம் பாடலில் புறச்சமயப் போலிகளைத் தாக்கியும், பதினோராம் பாடலில் தம் பெருமை கூறியும் பாடியவர் யார்?

Answer

தொல்காப்பியம் குறிப்பிடும் "நிறை மொழி மாந்தர்" யார்?

Answer

வாயில் இலக்கியம் என அழைக்கப்படுவது

Answer

ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பெண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவான பருவங்கள் எத்தனை?

Answer

உழவர் உழத்தியரது வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிய நடையில் வெளிப்படுத்தும் சிற்றிலக்கிய வகை எது?

Answer

அம்புஜத்தம்மாள் எழுதிய நூல்

Answer

பெரியபுராணம் எந்த நாட்டின் நீர் வளத்தை சிறப்பிக்கின்றது ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us