இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் முதல் ஆய்வாளர்
|
Answer
|
குரோமோசோம் 21-இல் ஒரு நகல் கூடுதலாக இருப்பின் அதனால் ஏற்படுவது
|
Answer
|
சரியான இணையைத் தேர்வு செய்க.
(1) பட்டடக்கல் | - | வாதாபி சாளுக்கியர் | (2) எலிபெண்டா குகைகள் | -
| அசோகர் | (3) எல்லோரா குகைகள் | - | ராஷ்டிரக்கூடர்கள் | (4) மாமல்லபுரம் | -
| முதலாம் நரசிம்மவர்மன் |
|
Answer
|
"இந்தியா பல்வேறு நம்பிக்கைகளைச் சமமாக போற்றி மதிக்கப்படும் இடமாக இருப்பதோடு ஒரே தேசியக் கண்ணோட்டத்தைக்
கொண்டிருக்கும்" எனக் கூறியவர்
|
Answer
|
கீழ்க்கண்டவற்றுள் எவை சரியான வாக்கியங்கள்?
(i) இராஜஸ்தான் சமவெளி ஆரவல்லி மலைத்தொடருக்கு மேற்கில் அமைந்துள்ளது.
(ii) பஞ்சாப்-ஹரியானா சமவெளிகள் இந்திய பாலைவனத்தின் வடகிழக்கே அமைந்துள்ளன.
(iii) கங்கைச் சமவெளி மேற்கில் யமுனை ஆற்றிலிருந்து கிழக்கில் மிசோரம் வரை பரவியுள்ளது.
(iv) பிரம்மபுத்திரா சமவெளியின் பெரும்பகுதி மேகாலயாவில் அமைந்துள்ளது.
|
Answer
|
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும்
வாக்கியம் 1: கங்கை-பிரம்மபுத்திரா டெல்டர் பகுதிகளில் மிகப்பெரிய சதுப்பு நிலக்காடுகள் உள்ளன.
வாக்கியம் 2: அலையாத்திக் காடுகள் "மாங்குரோவ்" காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.
|
Answer
|
விருதுகள் மற்றும் அங்கீகாரத்தைப் பொருத்துக :
விருதுகள் | - | அங்கீகாரம் |
---|
(a) பெருந்தலைவர் காமராசர் விருது | - | 1. பள்ளிச் சேர்க்கையை, அதிகரித்தல் | (b) புதுமைப் பள்ளி விருது | - | 2. சிறந்த செயல்பாட்டிற்கான விருது | (c) கனவு ஆசிரியர் விருது | - | 3. சமூக, பொருளாதார ரீதியாக பின் தங்கிய மாணவர்களை மேம்படுத்துதல் | (d) ராதா கிருஷ்ணன் விருது | - | 4. ஆசிரியப் பணியில் சிறந்து விளங்குதல் |
|
Answer
|
புவிசார் குறியீடு (GI tag) பொருட்களை அதன் இடத்துடன் பொருத்துக.
பொருள் | - | இடம் |
---|
(a) மஞ்சள் | - | 1.மதுரை | (b) பாய் | - | 2.ஈரோடு | (c) வண்ணப்பூச்சு (ஓவியம்) | - | 3.பத்தமடை | (d) சுங்குடி | - | 4. தஞ்சாவூர் |
|
Answer
|
பல்வேறு சமுதாயங்களுக்கிடையேயான, சமூக, கல்வி மற்றும் உளவியல் நல வாழ்வு தொடர்பான சிந்தனை _______எனப்படும்.
|
Answer
|
தேசிய ஊராட்சி நாள் _____ ஆகும்.
|
Answer
|