சரியான இணையைக் கண்டுபிடி.
|
Answer
|
மென்மையான வண்டல் பாறை அடுக்குகளின் துளைகளில் உள்ள வாயுவின் பெயர் என்ன?
|
Answer
|
கூட்டுப் பொருளை அதன் வினைபடு தொகுதியுடன் இணை
|
Answer
|
வாகனங்கள் பழுது பார்க்கும் பணிமனைகளில் வாகனங்களை உயர்த்த எந்த விதியின் அடிப்படையில் இயங்கும் நீரியல் உயர்த்திகள்
பயன்படுத்தப்படுகின்றன?
|
Answer
|
கீழ்க்காணும் சமன்பாடுகளுள் எது விசைக்கான சமன்பாடில்லை?
|
Answer
|
கீழ்க்கண்ட கலப்படத்தை உணவோடு இணை செய்க.
(a) ஹைட்ரஜன் பெராக்ஸைடு | - | 1.பளபளப்பான தோற்றம் | (b) உணவு
நிறமூட்டிகள் | - | 2. பால் | (c) கால்சியம் கார்பைடு | - | 3. பசுமைத் தோற்றம் | (d)
கார்னோபா மெழுகு | - | 4. வாழைப்பழத்தைப் பழுக்க வைப்பதற்கு |
|
Answer
|
பொருத்துக :
(a) சிவசுப்ரமணியனார் | - | 1.கயத்தாறு கோட்டை | (b) கட்டபொம்மன் | - | 2. சங்ககிரி கோட்டை | (c) மருது சகோதரர்கள் | - | 3. நாகலாபுரம் | (d) தீரன் சின்னமலை | - | 4. திருப்பத்தூர் கோட்டை |
|
Answer
|
கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்றைக் கண்டறிக.
|
Answer
|
சரியான கூற்றுக்களைக் கண்டறிக.
1.பாரதியின் 'இந்தியா' வார இதழ் மிதவாத தேசியவாதிகளின் குரலாகத் திகழ்ந்தது.
2.1907-இல் சூரத் காங்கிரஸ் மாநாட்டில் பாரதி கலந்துகொண்டார்.
3. சக்ரவர்த்தினி, சுதேசமித்ரன் போன்ற பத்திரிகைகளில் பாரதி பணியாற்றினார்.
4. தி இந்து பத்திரிக்கையை வெளியிட்டவர் G. சுப்ரமணிய ஐயர்.
|
Answer
|
சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.
(i) பாளையக்காரர் முறை காக்கத்தியப் பேரரசின் நடைமுறையில் இருந்தது.
(ii) கான் சாகிப்பின் இறப்பிற்குப்பின் பூலித்தேவர் நெற்கட்டும் சேவலை 1764-இல் மீண்டும் கைப்பற்றினார்.
(iii) கம்பெனி நிர்வாகத்திற்குத் தகவல் அளிக்காமல். பாளையக்காரர்களே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் யூசப்கான் துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1764இல் தூக்கிலிடப்பட்டார்.
(iv) ஒண்டிவீரன் கட்டபொம்மனின் படைப்பிரிவுகளில் ஒன்றைத் தலைமையேற்று வழிநடத்தினார்.
|
Answer
|