Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்கண்ட மொழிகளை செம்மொழி தகுதிப்பெற்ற ஆண்டுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்துக.
1. சமஸ்கிருதம்
2. தெலுங்கு
3. மலையாளம்
4. தமிழ்

2, 3, 4, 1
3, 1, 4, 2
4, 2, 3, 1
4, 1, 2, 3
விடை தெரியவில்லை
Additional Questions

பின்வருவனவற்றுள் ஒன்று நர்மதை ஆற்றின் வலது கரை துணை ஆறு ஆகும்.

Answer

அகழ்வாராய்ச்சி இடங்களை அதன் மாவட்டத்துடன் பொருத்துக.

அகழ்வாராய்ச்சி இடங்கள்-மாவட்டம்
(a) கீழடி-1.தூத்துக்குடி
(b) கொற்கை-2.அரியலூர்
(c) கங்கை கொண்ட சோழபுரம்-3.தஞ்சாவூர்
(d) குரும்பன்மேடு-4.சிவகங்கை

Answer

இந்தியாவின் ‘மின்னியல் தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது ?

Answer

ஒரு மின்சுற்றிலுள்ள மின்கூறுகளை அதன் பயன்பாட்டுடன் சரியாக பொருத்துக. (Phy)

மின்கூறு-மின்கூறின் பயன்பாடு
(a) கால்வனோ மீட்டர்-1. மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை நிர்ணயம் செய்ய பயன்படுகிறது
(b) வோல்ட் மீட்டர்-2. மின்னோட்டத்தை அளவிட
(c) அம்மீட்டர்-3. மின்னழுத்த வேறுபாட்டை அளவிட
(d) மின்தடையாக்கி-4.மின்னோட்டம் மற்றும் அதன் திசையைக் கண்டறிய

Answer

முதல் தேசிய கல்விக் கொள்கை எப்போது உருவாக்கப்பட்டது?

Answer

வலியுறுத்தல் (A) : சுகாதாரம் மற்றும் குடும்ப நலக் கொள்கைக் குறிப்பு 2021- 2022-இன் படி கோவிட் தொற்று சவாலின் போது தமிழக அரசு மிகவும் சிறப்பாக தனது கவனத்தை தாய் மற்றும் குழந்தை பராமரிப்பு சுகாதார முயற்சிகள் மற்றும் சேவை மற்றும் பிற தொற்று நோய்கள் மற்றும் தொற்றாத நோய்களில் திறம்பட சேவையாற்றியது.
காரணம் (R) : இந்தியாவில் மருத்துவருக்கும், நோயாளிக்குமான விகிதம் மிக அதிகம் உள்ளவற்றில் தமிழ்நாடும் ஒன்று.

Answer

மாவட்டங்களை, அவை கொண்டுள்ள காடுகளின் அளவைக் கொண்டு இறங்குவரிசையில் எழுதுக.
(i) தர்மபுரி
(ii) ஈரோடு
(iii) வேலூர்
(iv) கோயம்புத்தூர்

Answer

கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை தவறானது?
அரசியல் உரிமைகள் உள்ளடக்கியது.
(1) வாக்களிக்கும் உரிமை
(2) அரசுப் பணிகளில் பதவி வகிக்கும் உரிமை
(3) அரசை விமர்சிக்கக் கூடாது

Answer

நாட்டிற்கு அணிகலனானவற்றை வள்ளுவர் எந்த வரிசையில் தந்துள்ளார்?
(1) செல்வம்
(2) இன்பம்
(3) ஏமம்
(4) பிணியின்மை
(5) விளைவு

Answer

ஒருவருக்குச் சிறந்த அணிகலன்களாக இருப்பவை என வள்ளுவர் எவற்றைக் குறிப்பிடுகின்றார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us