Easy Tutorial
For Competitive Exams

நா - ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.

உண்
புல்
கொடு
நாவு
விடை தெரியவில்லை
Additional Questions

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க:
அரை - அறை

Answer

அறுவடைத் திருநாளுக்கு பொருந்தாச் சொல்

Answer

பொருந்தா வினை மரபைக் கண்டறிக.

Answer

எதிர்சொல் - ‘மேதை’

Answer

"புனையினும் புல்லென்னும் நட்பு" இதில்'புல்' என்பதற்குப் பொருத்தமான எதிர்ச்சொல்லைத் தேர்வு செய்க.

Answer

புத்துயிரூட்டி - பிரித்தெழுதுக.

Answer

சரியான 'மரபுத்தொடர்' பொருள்
'ஆகாயத்தாமரை'

Answer

'எண்ணித் துணிக கருமம் '
கருமம் என்பதன் பொருள்

Answer

சைவ சமயக் குரவர்கள் எண்ணிக்கை

Answer

சரியான கூற்றைத் தேர்வு செய்க.
I. திருநாவுக்கரசர் பிறந்த ஊர் திருமுனைப்பாடி நாடு-திருவாமூர்
II. திருஞானசம்பந்தரால் "அப்பர்" என அழைக்கப்பட்டார்
III. தாண்டக வேந்தர் என அழைக்கப்படுபவர் அப்பர்
IV. ஆளுடைய அரசு, வாகீசர் என அழைக்கபடுபவர் நாவுக்கரசர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us