Easy Tutorial
For Competitive Exams

பகல் மற்றும் இரவு இதனால் ஏற்படுகின்றது

புவி சூரியனை வலம் வருவதால்
புவி தன்னைத்தானே சுழன்று வருவதால்
புவியின் ஈர்ப்பு விசை
இவை ஏதுமில்லை
Additional Questions

கங்கை கொண்டான் என்ற பெயர் கொண்ட சோழப் பேரரசர்

Answer

பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?

Answer

பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
a.பூவிதழ் - 1.துணைப் பாகம் ,
b.புள்ளி வட்டம் - 2.ஒருவித்திலைத் தாவரம்,
c.சூலகம் - 3.சீத்தாப் பூ,
d.தொடு இதழமைவு - 4.சூலிலை

Answer

கண்ணின் கிட்டப்பார்வையைத் திருத்தப் பயன்படுத்துவது

Answer

உலர் பனிக்கட்டி எனப்படுவது

Answer

வாயு நிரப்பட்ட மின்சார விளக்கில் உள்ள மின்இழை எதனால் செய்யப்பட்டுள்ளது?

Answer

ஒரு மசோதா, நிதி மசோதாவா? இல்லையா என்று தீர்மானிப்பவர்

Answer

பகவத்கீதையில் உள்ள அதிகாரங்கள்

Answer

தமிழ் நாட்டின் சாகுபடி பருவங்களில் சம்பா பருவத்தில் பயிரிடப்படுவது ?

Answer

கேள்வரகு அதிக அளவு உற்பத்திச் செய்யப்படும் மாவட்டம் எது ?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us