Easy Tutorial
For Competitive Exams

1966 ஆம் ஆண்டு உயர்தனிச் செம்மொழி எனும் ஆங்கில நூலை எழுதியவர் யார் ?

கால்டுவெல்
ஈ.வே.ரா. பெரியார்
அறிஞர் அண்ணா
தேவநேயப் பாவாணர்
Additional Questions

வைகறை மேகங்கள் என்னும கவிதை நூலை எழுதியவர்

Answer

மனிதர் மிகவும் இனியர். ஆண் நன்று. பெண் இனிது. குழந்தை இன்பம். இளமை இனிது. முதுமை நன்று. உயிர் நன்று. - என வசனகவிதை எழுதியவர்?

Answer

வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனப்பாடியவர் யார்?

Answer

`தாழ்ச்சிசொலும் அடிமையலன் மக்கட் கெல்லாம் தலைவனெனப் பாடுபவன் கவிஞன், வீரன்` என்று பாடியவர் யார்?

Answer

`சுவரும் சுண்ணாம்பும்` எனும் கவிதை நூலின் ஆசிரியர்

Answer

`எனது இலங்கைச் செலவு` - என்ற பயண இலக்கிய நூலின் ஆசிரியர் யார் ?

Answer

மறைமலையடிகள் எழுதிய நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல்?

Answer

உ.வே.சாமிநாதரின் ஆசிரியர் யார்?

Answer

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?

Answer

கீழ்கண்ட மொழிகளில் தென் திராவிட மொழி அல்லாத மொழி எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us