சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக?
கதிர் புலர பொழுது கூவ சேவல் எழுந்தது
புலர பொழுது கூவ சேவல் எழுந்தது கதிர்
பொழுது கூவ சேவல் எழுந்தது கதிர் புலர
சேவல் கூவ பொழுது புலர கதிர் எழுந்தது
சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக?
பெயர்ச்சொல்லின் வகையறிக - `கார் அறுத்தான்` |
Answer |
பெயர்ச்சொல்லின் வகையறிக - `கிளை முறிந்தது` |
Answer |
இலக்கணக் குறிப்பறிக - `பொலிக` |
Answer |
`காமத்தீ` - இலக்கணக்குறிப்பறிக |
Answer |
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக `நான் எம்.ஏ வரை படித்துள்ளேன்` |
Answer |
விடைக்கேற்ற வினாவைத் தேர்க: `பெற்றதை வழங்கி வாழும் பேருங்குணம் பெறுதல் இன்பம்` |
Answer |
`பாரதியார் சிறந்த கவிஞர், தமிழ் நாட்டைச் சேர்ந்தவர், ஆயினும் இந்திய தேசிய ஒருமைப்பாட்டை பெரிதும் விரும்பினார்` - இது எவ்வகை வாக்கியம்? |
Answer |
மணமக்கள் பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்க! வாழ்க! - இத்தொடர் எவ்வகை வாக்கியம்? |
Answer |
தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை, வாக்கியங்களைக் கண்டறிக - `கிளியை பேசப் பழக்கினாள்` |
Answer |
`தஞ்சை பெரிய கோவில் இராசராசனால் கட்டப்பட்டது` எவ்வகை வாக்கியம்? |
Answer |