Easy Tutorial
For Competitive Exams

அழுது அடியடைந்த அன்பர்

மாணிக்கவாசகர்
வாகீசர்
சரபேசர்
மதுரேசர்
Additional Questions

மறைமலை அடிகள் தாம் நடத்தி வந்த `ஞானசாகரம்` இதழைத் தூய தமிழில் எங்ங்ணம் பெயர் மாற்றம் செய்தார்?

Answer

` ஜல்லிக்கட்டு` என்னும் எருதாட்டத்தை வைத்து `வாடிவாசல்` எனும் நாவலை எழுதியவர்-----------

Answer

திருமணம் செல்வக் கேசவராய முதலியார் தமிழின் எப்பிரிவுக்கு மிகவும் தொண்டு செய்தார்?

Answer

தமிழ் உரைநடையின் தந்தை என மெச்சத் தகுந்தவர்

Answer

`முத்தொள்ளாயிரம்`- இவர்களைப் பற்றிய புகழ்ப் பாடல்கள்

Answer

பொருத்துக:
(a) சிக்கனம் 1. கவிஞர் தாராபாரதி
(b) மனிதநேயம் 2. ஆலந்தூர் கோ. மோகனரங்கம்
(c) காடு 3. சுரதா
(d) வேலைகளல்ல வேள்விகளே 4. வாணிதாசன்
(a) (b) (c) (d)

Answer

`மணிமேகலை வெண்பா`வின் ஆசிரியர் யார்?

Answer

1942 - ல் பர்மாவிலிருந்து புறப்பட்டு இந்தியா வந்து சேர்ந்ததை விவரிக்கும் மிகச் சிறந்த பயண நூலான
`பர்மா வழி நடைப்பயணம்` நூலின் ஆசிரியர்

Answer

`ஆனந்தத்தேன்` நூலின் ஆசிரியர்

Answer

அடைமொழிக்குரிய ஆசிரியர்களைத் தேர்க
(a) விடுதலைக்கவி 1. அப்துல் ரகுமான்
(b) திவ்வியகவி 2. வாணிதாசன்
(c) கவிஞரேறு 3. பாரதியார்
(d) கவிக்கோ 4. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
(а) (b) (c) (d)

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us