Easy Tutorial
For Competitive Exams

பொருத்துக:
(a) பூங்கொடி 1. கண்ணதாசன்
(b) கொடி முல்லை 2. சுரதா
(c) ஆட்டனத்தி ஆதிமந்தி 3. முடியரசன்
(d) பட்டத்தரசி 4. வாணிதாசன்
(a) (b) (c) (d)

2 1 4 3
1 2 3 4
3 4 1 2
4 3 2 1
Additional Questions

வடமொழியில் முகுந்தமாலை என்னும் நூலை இயற்றியவர்---------

Answer

`பஃறுயி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள` என்ற வரிகள் இடம் பெற்ற நூல்

Answer

திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டவர்

Answer

வெற்பு, சிலம்பு, பொருப்பு- ஆகிய சொற்கள் குறிக்கும் பொருள்

Answer

`நெடிலோ டுயிர்த் தொடர்க்குற் றுகரங்களுள்
பறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே`
- இவ்விதிக்குச் சான்றைத் தேர்க.

Answer

`முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை` - இதில் மகடூஉ என்பது-------

Answer

தொடை விகற்பம் எத்தனை வகைப்படும்?

Answer

கீழ்க்கண்டவற்றுள் எது சரி ?

Answer

ஐ,ஒளஆகிய 2 எழுத்துகளும் அழைக்கப்படும் விதம்

Answer

முற்றியலுகரச் சொல்லை எழுதுக.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us