Easy Tutorial
For Competitive Exams

`ஏழையின் குடிசையில் அடுப்பும் விளிக்கும் தவிர எல்லாமே எரிகின்றன`-இதனை பாடிய கவிஞர் யார்?

ந.பிச்சமூர்த்தி
வல்லிக்கண்ணன்
புதுமைப்பித்தன்
சி.சு.செல்லப்பா
Additional Questions

`கலம்பகம் பாடுவதில் புகழ் பெற்றவர்` யாவர்?

Answer

`இந்திய அரசியலில் சாணக்கியர்`-----------

Answer

ஆன்ம ஈடேற்றத்தை விரும்பும் பயணம் குறித்த நூல்

Answer

`எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற திந்தவையம்` எனப்
பொதுவுடைமையை விரும்பியவர்

Answer

`திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம்` - என்று செம்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்

Answer

ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் யாரால் இயற்றப்பட்டன?

Answer

பெர்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளை ஏற்று பைபிளைத் தமிழில் பெயர்த்த அறிஞர்

Answer

இதழ், நா, பல், அண்ணம் - இவை

Answer

`ஸ்ரீவைஷ்ணவத்தின் வளர்ப்புத் தாய்` எனப் போற்றப்படுபவர்

Answer

`ஒன்றே குலம் ஒருவனே தேவன்` என்பது-------- நூலின் புகழ்மிக்க தொடர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us