Easy Tutorial
For Competitive Exams

`தமிழ்ச் செய்யுட்கலம்பகம்` என்ற நூலைத் தொகுத்தவர்

வீரமாமுனிவர்
எல்லீஸ்
ஜி.யு.போப்
கால்டுவெல்
Additional Questions

தமிழ்ப் பேரகராதி- `லெக்சிகன்` (Lexicon) உருவாக்கியவர்

Answer

தமிழிசைக்கருவி `யாழ்` பற்றி பலகாலம் ஆராய்ந்து `யாழ் நூல்` இயற்றியவர்

Answer

பாரத சக்தி மகாகாவியம் இயற்றியவர்

Answer

`கண்ணகி` எனும் சொல்லின் பொருள்

Answer

பகுதிI உடன் பகுதி II ஐப் பொருத்துக.
பகுதிI பகுதி II
(a) குறிஞ்சி 1. நெல்லரிதல்
(b) முல்லை 2. கிழங்ககழ்தல்
(c) மருதம் 3. உப்பு விற்றல்
(d) நெய்தல் 4. வரகு விதைத்தல்:
(a) (b) (c) (d)

Answer

வண்ணம், வடிவம், அளவு, சுவை என இந்த நான்கும் எதனோடு தொடர்புடையது?

Answer

வெண்டளை விரவிய கலிவெண்பாவால் பாடப்படுவது எது?

Answer

பொருத்துக:
(a) வினைத் தொகை 1. நாலிரண்டு
(b) உவமைத் தொகை 2. செய்தொழில்
(c) உம்மைத் தொகை 3. பவள வாய் பேசினாள்
(d) அன்மொழித் தொகை 4. மதிமுகம்
(a) (b) (c) (d)

Answer

`அவன் உழவன்`- என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.

Answer

பிழையற்ற வாக்கியத்தைக் கூறுக.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us