Easy Tutorial
For Competitive Exams

ஒரு கூம்பு, அரைகோளம் மற்றும் உருளை ஆகியவை சம அடிப்பரப்பினைக் கொண்டுள்ளது. கூம்பின் உயரம் உருளையின் உயரத்திற்கு சமமாகவும், மேலும் இவ்உயரம் அவற்றின் ஆரத்திற்கு சமமாகவும் இருந்தால் இம்மூன்றின் கனஅளவுகளுக்கிடையே உள்ள விகிதம் காண்க.

2: 3: 4
1 :2: 3
2: 1: 3
3: 2: 5
Additional Questions

x - y = -6 ; y = 4; எனில் :$x^{3}$-$y^{3}$-ன் மதிப்பு காண்க

Answer

ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், 40 நிமிடங்களில் நிரப்புகிறது. மற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடங்களில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால் அத்தொட்டி எத்தனை நிமிடங்களில் நிரம்பும்?

Answer

1.75 ஆரம் கொண்ட ஒரு சக்கரம் உடைய ஒரு வண்டி 11 கி.மீ தூரத்தை கடக்க எத்தனை சுற்றுகள் சுற்ற வேண்டும்?

Answer

ஒருவரின் மாத செலவுகள் படத்தில் காட்டப்பட்டுள்ளது.அவரின் சேமிப்பு எவ்வளவு எனக் காண்க.

Answer

நம் நாட்டில் அனைவருக்கும் சமச்சீர் கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

Answer

எப்.இ.ஆர்.எ என்பது - - -------பரிவர்த்தனை (பரிமாற்றம்) முறைப்படுத்தப்பட்ட சட்டம்.

Answer

இந்தியாவில் முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு

Answer

கீழ்கொடுக்கப்பட்டவைகளில் சரியான விடையை எழுது:
I. கார்படை மேகங்களானது செங்குத்தான மேகங்களாகும்
II. கார்படை மேகங்களானது உயர் மேகங்களாகும்
III. கார்படை மேகங்களானது தாழ் மேகங்களாகும்
IV. கார்படை மேகங்களானது வெடித்த பருத்தியை போன்றது

Answer

மக்கட்தொகை சீரற்று பரவிக்கிடக்க முக்கிய இரு காரணிகள்

Answer

சரியான விடையை தேர்ந்தெடு:
I. மனிதர்கள் அதிக உற்பத்திக்காகப் பயன்படுத்தும் உர வகைகள் நீரில் அடித்து செல்லப்பட்டு நீர் நிலைகளைச் சென்றடைவதை மிகையூட்டவளமுறுதல்" என்கிறோம்
II. மாசடைந்த நீர், நீர்நில சூழ்த் தொகுதியைப் பாதிக்கிறது
III. தேவையற்ற சப்தம் மனிதர்களது ஆரோக்கியம் மற்றும் மனநிலையைப் பாதிக்காது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us