Easy Tutorial
For Competitive Exams

`நீதிச்சங்கிலி மணி` என்ற புதிய நீதி வழங்கும் முறையினை எந்த அரசர் கொண்டு வந்தார்?

ஜஹாங்கீர்
அக்பர்
அசோகர்
ஷாஜஹான்
Additional Questions

குரானின்படி `மாமலூக்` என்பதின் அர்த்தம்
I. ஏழை
II. அடிமை
III. செல்வந்தன்
IV. மன்னன்
(А) I

Answer

விஜயநகரப் பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

Answer

பட்டியல் I-உடன் பட்டியல் II-ஐ பொருத்துக. கீழ் குறிப்பிட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான
விடையை தேர்ந்தெடு:
பட்டியல்I பட்டியல் II
(a) இந்தியாவின் மகாசாசனம் 1. 1883
(b) நாட்டுமொழி செய்தித்தாள் சட்டம் 2. 1885
(c) இல்பர்ட் மசோதா 3. 1878
(d) இந்திய தேசிய காங்கிரஸ் 4. 1858
(a) (b) (c) (d)

Answer

கீழ்கண்டவற்றுள் தவறானவை எவை?
I.இந்திய தேசிய இயக்கத்தில் ஆங்கில மொழி பெரும் பங்காற்றியது
II.இந்திய தேசியம் வளர சமூக சீர்திருத்த இயக்கங்கள் எந்த பங்களிப்பும் செய்யவில்லை
III.பிரிட்டிஷாரின் பொருளாதார சுரண்டல் இந்திய தேசியம் வளர முக்கிய காரணம்
IV.லிட்டனின் டெல்லி தர்பாரும், நாட்டு மொழி செய்தித்தாள் சட்டமும் தேசியம் வளர வழிகோலியது

Answer

தேசிய தொழில்நுட்ப நாளாக இந்தியா கொண்டாடும் நாள்

Answer

BRITயின் எந்த RIA மையங்கள், வருடாந்தரம், 6000 ரேடியோ இம்யுனோ அசே சோதனைகள்
செய்கின்றன.
I - பெங்களூர்
II - கொல்கத்தா
III - மும்பை
IV - திப்ருகார்

Answer

இந்திரா காந்தி விருது 2013-ல் யாருக்கு வழங்கப்பட்டது:

Answer

முதன் முதலில் எந்த மாநிலத்தில் E-GPF கொண்டு வரப்பட்டது?

Answer

`Unbreakable`என்னும் சுயசரிதை யாருடையது?

Answer

உலகின் நீளமான ஆகாய விமானம் ஏர்லேண்டர் (HAV 302) எந்த நாட்டிலிருந்து வெளியாக்கப்பட்டது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us