Easy Tutorial
For Competitive Exams

ஆட்கொணர் நீதி பேராணை என்பது

சட்டத்திற்கு புறம்பாக கைது செய்வதிலிருந்து மக்களை பாதுகாத்தல்
விண்ணப்பதாரர்களுக்கு சட்ட உதவி அளித்து பொது சொத்தை பாதுகாத்தல்
துணை நீதிமன்றங்கள் வரம்பு மீறி செயல்படுவதை தடைசெய்த்ல்
பொது அலுவலகங்களை ஆக்கிரமிப்பு செய்வதை தடை செய்தல்
Additional Questions

சரியாக பொருத்துக:
(a) சமூக ஏற்ற தாழ்வுகளை நீக்குவதே 1. காலங்காலமாக பதிந்த எண்ணம்
(b) பெண் ஆடவரை சார்ந்தே வாழ்பவர் 2.Dr. முத்துலட்சுமியின் புகழை பரப்புகிறது
(c) குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது 3. சமூக நீதி
(d) அடையாறு புற்றுநோய் மருத்துவமனை கொண்டு வந்தார் 4. தடை சட்டம்

Answer

முணுமுணுக்கும் அரங்கம்- என்று அழைக்கப்படுவது எது?

Answer

சீக்கிய குரு தேஜ் பகதூரை கொலை செய்த முகலாய மன்னன் யார்?

Answer

புகழ்பெற்ற இசைக் கலைஞர் உருத்திராசாரியார் பற்றி பல்லவர்களது ------------- கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

Answer

களப்பிரர் காலத்தில் மதுரையில் திராவிட சங்கத்தை ஏற்படுத்திய சமணத் துறவி

Answer

உலகில் சணல் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகள்

Answer

குறுங்கோள்கள் இவைகளுக்கிடையே அமைந்துள்ளது

Answer

பொருத்துக:
(a) கண்ட்லா 1. மகாராஷ்டிரம்
(b) ஜவஹர்லால் நேரு 2. குஜராத்
(c) பாரதீப் 3. மேற்கு வங்காளம்
(d) ஹால்தியா 4. ஒரிசா

Answer

பொருத்துக:
(a) சத்ய சோதக் சமாஜம் 1. இராமலிங்க அடிகள்
(b) ஜீவ காருண்யம் 2. ஜோதிபா பூலே
(c) தர்ம பரிபாலனம் 3. சுவாமி விவேகானந்தா
(d) ஜீவாவே சிவா 4.ஸ்ரீ நாராயண குரு

Answer

இந்திய பொருளாதாரத்தை பொறுத்தவரையில் எந்த ஆண்டு பொருளாதார சீர்திருத்தத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us