Easy Tutorial
For Competitive Exams

"நம் வாழ்வில் ஒளி மறைந்து எங்கும் இருள் சூழ்ந்து விட்டது" எனக் கூறியவர் யார்?

வல்லபாய் படேல்
Dr.ராஜேந்திர பிரசாத்
மவுண்ட்பேட்டன்
ஜவஹர்லால் நேரு
Additional Questions

மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்திற்கு தலைமை வகித்தவர் யார்?

Answer

இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கு காரணமான நிறுவனம்

Answer

மக்கள் தொகை இவ்விகிதத்தில் அதிகரிக்கிறது என்று ராபர்ட் மால்தஸ் கூறியது

Answer

1968-69 ஆண்டுகளுக்கு (ஆண்டு திட்டங்கள்) பின் நடைமுறைப்படுத்தப்பட்ட ஐந்தாண்டு திட்டம் எது?

Answer

"பாச்பான் பச்சோவ் அந்தோலன்" என்ற அமைப்பு கீழ்கண்டவற்றுள் எதற்காக செயல்படுகிறது?

Answer

ஒரு முக்கோணத்தின் அடிப்பக்கம், உயரத்தின் 4 மடங்குக்கு சமம் மற்றும் அதன் பரப்பளவு 50 $மீ^{2}$ எனில்
அதன் அடிப்பக்க அளவு

Answer

A. ஒரு வேலையை 20 நாட்களிலும், B அதை 25 நாட்களிலும் செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து
அவ்வேலையைச் செய்து ரூ. 5,600-ஐ ஈட்டினால் அத்தொகையில் A-ன் பங்கு

Answer

$\left(\dfrac{7}{12}\right)^{-4} \times \left(\dfrac{7}{12}\right)^{3x}$ = $\left(\dfrac{5}{12}\right)^{5}$ எனில் x-ன் மதிப்பு

Answer

22 ஆட்கள் 10 நாட்களில் 110 மீ நீளமுள்ள சுவரை கட்டி முடித்தால், 30 ஆட்கள் 6 நாட்களில் கட்டி
முடிக்கும் சுவரின் நீளம்

Answer

ஒரு செவ்வகத்தின் நீள அகலங்களின் விகிதம் 4 : 7 ஆகும். அகலம் 77 செ.மீ எனில் அதன் நீளத்தைக்
காண்க.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us