Easy Tutorial
For Competitive Exams

Science QA இராசபுத்திர அரசுகள் (Rajputs) Test Yourself

48255.இரசாபுத்திரர்களின் தோற்றத்தைப் பற்றி கூறப்பட்டுள்ள கருத்துகளில் எது சரியானது அல்ல
பண்டைய சத்திரிய குடும்பங்களைச் சார்ந்தவர்கள்
அக்னி குலத்தவர்கள்
கிருஷ்ணன் அல்லது இராமன் வழிவந்தவர்கள்
அரேபிய மரபிலிருந்து வந்தவர்கள்
48256.பின்வரும் வாக்கியங்களில் எவை தவறானவை?
இராசபுத்திரர்கள் தங்கள் நாட்டினை பல ஜாகிர்களாக பிரித்து அதன் தலைவர்களாக ஜாகிர்ததார்களை நியமித்தனர்.
ஜாகிர்தார்களின் முக்கியப் பணி வரி வசூலித்து மன்னரிடம் ஒப்படைத்தனர்.
ஜாகிர்தார்கள் மன்னருக்கு படையுதவியும் செய்தனர்
ராசபுத்திரர்கள் காலத்தில் மராத்தி, குஜராத்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகள் நன்கு வளர்ச்சிடைந்தன.
48257.பொருத்துக
பிரதிகாரர்கள்-வங்காளம்
பாலர்கள்-குஜராத்
தோமர்கள்-கனோஜ்
சௌகான்கள்-டெல்லி
ராத்தோர்கள்-அவந்தி
சோலங்கிகள்-அஜ்மிர்
2 5 6 4 3 1
1 2 3 6 4 4
5 1 6 4 3 2
5 1 4 6 3 2
48258.கந்தரிய மகாதேவர் ஆலயத்தை கட்டியவர் யார்?
ரத்தோர்கள்
பரமார்கள்
குகிலர்கள்
சந்தேலர்கள்
48259.பாலர் மரபைத் தோற்றுவித்தவர் யார்?
தருமபாலர்
கோபாலர்
தேவபாலர்
கோவிந்தபாலர்
48260.கூர்ஜர்கள் என அழைக்கப்படும் ராசபுத்திரர்கள் யார்?
பாலர்கள்
தோமர்கள்
பிரதிகாரர்கள்
ரத்தோர்கள்
48261.பிரதிகார மன்னர்களில் வலிமையான அரசராக விளங்கியவர் யார்?
முதலாம் நாகபட்டர்
மிகிரபோசர்
இரண்டாம் நாகபட்டர்
வத்சராசா
48262.விக்ரமசீலா பல்கலைக்கழகத்தை நிறுவியர் யார்?
கோபாலர்
தருமபாலர்
தேவபாலர்
கோவிந்தபாலர்
48263.கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
ராசபுத்திரர்கள் காலத்தில் குழந்தைத் திருமணமும், ஒருதாரமணமும் நடைமுறையில் இருந்தது.
எதிரிகளிடம் சிறைபட்டு களங்கம் ஏற்படுவதைவிட இறப்பதை மேலாக கருதி ஜவஹர் என்ற முறையில் வாழ்ந்தனர்
பெண்களுக்கு கல்வி அளிக்கப்பட்டு சமூகத்தில் நல்ல மதிப்புடன் நடத்தப்பட்டனர்.
அனைத்தும் சரி
48264.சௌகான்கள் டெல்லியை கைப்பற்றிய ஆண்டு
கி.பி. 10 ஆம் நூற்றாண்டு
கி.பி. 12 ஆம் நூற்றாண்டு
கி.பி. 8 ஆம் நூற்றாண்டு
கி.பி. 15 ஆம் நூற்றாண்டு
48265.பிரதிகார மரபை தோற்றுவித்தவர் யார்?
முதலாம் நாகபட்டர்
மிகிரபோசர்
இரண்டாம் நாகபட்டர்
வத்சராசா
48266.கி.பி. 1194 இல் யாருடன் நடந்த போரில் ரத்தோர் வம்சத்தின் கடைசி மன்னர் ஜெயச்சந்திரன் கொல்லப்பட்டார்?
கஜினி முகமது
முகமது கோரி
அலாவுதீன் கில்ஜி
பாரமால்
48267.கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் சௌகான்களின் தலைநகரமாக விளங்கியது?
ஆஜ்மீர்
டெல்லி
கனோஜ்
மகோபா
48268.பரமாரர்கள் மரபினைத் தொடங்கியவர் யார்?
முஞ்சராசா
உபேந்திரர்
இராஜாபோஜ்
போசர்
48269.சிசோதிய மரபினைத் தொடங்கியவர் யார்?
இராணாரத்தன்
ராணா சங்கா
மகாராணா பிரதாப்
பாபர்
Share with Friends