Easy Tutorial
For Competitive Exams

பொதுத்தமிழ் - இலக்கியம் One Liner QA - சிலப்பதிகாரம், மணிமேகலை & சீவக சிந்தாமணி சீவக சிந்தாமணி

பொதுத்தமிழ் - சீவக சிந்தாமணி

01. சீவக சிந்தாமணியை எழுதிய சமண முனிவர் யார்?- திருத்தக்கதேவர்

02. சீவக சிந்தாமணி யாருடைய அகவாழ்க்கையை அடிப்படையாக கொண்டது - சீவகன்

03. சீவக சிந்தாமணி எப்பாக்களால் ஆனது - விருத்தப்பா

04. சீவகனின் தந்தை மற்றும் தாய் பெயர்- சச்சந்தன், விசயமாதேவி

05. சீவகனின் ஆசிரியர் - அச்சணந்தி

06. சீவகனின் பகைவன் - கட்டியங்காரன்

07. சீவக சிந்தாமணி எத்தனை இலம்பங்களைக் கொண்டது - 13

08. ஜி.யு.போப் சீவக சிந்தாமணியை எவற்றுடன் ஒப்பிட்டுள்ளார்- இலியமட் மற்றும் ஒடிசி

09. சீவக சிந்தாமணியின் வேறுபெயர்கள் - மணநூல், முக்திநூல்

10. முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள் என்று அழைக்கப்படுவது - சீவக சிந்தாமணி

11. சீவகன் ஆட்சி எய்திய சிறப்புப் பற்றிக் கூறும் இலம்பகம் - நாமகள் இலம்பகம்

12. திருத்தக்கதேவரின் காலம் - கி.பி9ஆம் நூற்றாண்டு

13. சீவக சிந்தாமணியின் மொத்த பாடல்கள் - 3145

14. திருத்தக்கதேவரின் வேறுபெயர்கள் - திருத்தகு முனிவர், திருத்தகு மகாமுனிவர், தேவர் ஆசிரியர்

15. திருத்தக்கதேவர் எழுதிய மற்றொரு நூல் - நரிவிருத்தம்

16. சீவக சிந்தாமணியை திருத்தக்க தேவர் எத்தனை நாட்களில் எழுதி முடித்தார்-8 நாட்கள்

17. திருத்தக்கதேவர் சீவக சிந்தாமணியை அரங்கேற்றிய இடம் - மதுரை தமிழ் சங்கம்

18. சீவக சிந்தாமணியின் முதல் இலம்பகம் - நாமகள் இலம்பகம்

19. சீவக சிந்தாமணியின் இறுதி இலம்பகம் - முக்தி இலம்பகம்

20. சிந்தாமணி என்பது என்ன - கேட்டதை கொடுக்கும் தேவலோகத்தில் உள்ள ஒரு மணி

Share with Friends