Easy Tutorial
For Competitive Exams

பொதுத்தமிழ் - இலக்கியம் One Liner QA - சிலப்பதிகாரம், மணிமேகலை & சீவக சிந்தாமணி சிலப்பதிகாரம்

பொதுத்தமிழ் - சிலப்பதிகாரம்

01. சிலப்பதிகாரத்தின் ஆசிரியர்- இளங்கோவடிகள்

02. இளங்கோவடிகளின் காலம் - கி.பி.இரண்டாம் நூற்றாண்டு

03. சிலப்பதிகாரத்தில் உள்ள அடிகள் மொத்தம் - 5001

04. சிலப்பதிகாரத்தில் உள்ள காதைகள்- 30

05. சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்கள் - 3

06. சிலப்பதிகாரத்தின் பாவகை - நிலைமண்டில ஆசிரியப்பா

07. இளங்கோவடிகளின் பெற்றோர்- இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சோழன் மகள் நற்சோனை

08. இளங்கோவடிகளின் அண்ணன் - சேரன் செங்குட்டுவன்

09. இளங்கோவடிகள் இளமையிலேயே துறவு பூண்டு எவ்விடத்தில் தங்கினார் - குணவாயிற் கோட்டம்

10. புகார்காண்டத்தில் உள்ள காதைகள் - 10

11. மதுதைக் காண்டத்தில் உள்ள காதைகள் - 13

12. வஞ்சிக் காண்டத்தில் உள்ள காதைகள் - 7

13. சேரன் செங்குட்டுவன் போர் செய்த இடம் - குயிலாலுவம்

14. பாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட நூல் - சிலப்பதிகாரம்

15. கண்ணகிக்கு கோவில் கட்டியவர்- சேரன் செங்குட்டுவன்

16. கண்ணகிக்கு கோவில் கட்டிய இடம் - திருவஞ்சிக்களம்(குமுளி)

17. சிலப்பதிகாரத்தில் முதல் காதையின் பெயர்- மங்கல வாழ்த்துப்பாடல் காதை

18. சிலப்பதிகாரத்தில் உள்ள 30வது காதை - வரந்தருகாதை

19. நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று கூறியவர் - பாரதியார்

20. கோவலனுக்கும், மாதவிக்கும் பிறந்தவள் - மணிமேகலை

Share with Friends