Easy Tutorial
For Competitive Exams

GS - Indian History (வரலாறு) வரலாறு Test Yourself

24869.பொருத்துக
தொல்பொருள் ஆராய்ச்சி பொருட்கள்- வரலாற்று காலம்
A.வண்ணம்பூசப்பட்ட பழுப்பு பொருட்கள்1.குப்தர்காலம்
B.கருப்பு,சிவப்பு பொருட்கள்2.ஹரப்பாகாலம்
C.வடக்கத்திய கருப்புமினுமினுப்பு பொருட்கள்3.சரித்திரகால துவக்கம்
D.சிவப்புமினுமினுப்பு பொருட்கள்4.மௌரியர் காலம்
2 3 4 1
1 4 3 2
2 4 3 1
1 3 4 2
24870.கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி
கூற்று(A) : சுத்தபீடகம், வினயபீடகம், அபிதம்ம பீடகம், ஆகியவை பாலி மொழியில்
எழுதப்பட்ட புத்த சமய நூல்கள்.
காரணம்(R) : புத்தர் மறைந்து 500 ஆண்டுகளுக்குப் பின்பு எழுதப்பட்ட நூல்கள்
திரிபீடகங்கள் என அழைக்கப்படுகின்றன.
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R) என்பது - (A)விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A)மற்றும்(R)இரண்டும் தவறு
24871.அசோகப் பேரரசர் கலிங்கத்தை வென்ற ஆண்டு
கி.மு. 261
கி.மு. 58
கி.பி. 261
கி.பி. 78
24872.மெகஸ்தனிஸ் இவரின் ராஜதூதர் ஆவார்
செலுகஸ் நிகேடர்
அலெக்சாண்டர்
டேரியஸ்
பெர்சியர்கள்
24873.அசோகரின் பெரும் புகழுக்கான முக்கிய காரணம்
மக்களின் நலன்களை மேம்படுத்தியது
விரிவான நிலங்களை வென்றமை
தன் படையை வலிமை செய்தமை
புத்த மதத்ததை முழுமையாக ஆதரித்தார்
24874.கீழே உள்ளவற்றைப் படித்து சரியானவற்றை தேர்வு செய்க
I. புத்தர் கடவுளை ஏற்கவுமில்லை, கடவுள் இருப்பதை மறுக்கவும் இல்லை.
அவர் கர்ம வினைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் .
II.பகுதாளரான புத்தர் கண்மூடித்தனமாக வாதிடாமல் எதனையும் அறிவின் அடிப்படையிலேயே
அணுகினார்
I மற்றும் II இரு கூற்றும் சரியானது
I சரியான கூற்று II தவறான கூற்று
I மற்றும் II கூற்றுகளும் தவறானது
I சரி II கூற்றுக்கு சான்று இல்லை
24875.அர்த்த சாஸ்திரத்தில் காணப்படும் அதிகரணங்களின் எண்ணிக்கை
5
8
15
18
24876.கீழ்க்காணும் கூற்றுகளில் அசோகர் கலிங்கத்தின் மீது படையெடுக்க காரணம் எவை?
i.மௌரிய பேரரசின் செல்வ செழிப்பு
ii. அரசின் அமைதி மற்றும் அகிம்சை கொள்கை வளர்ச்சி
iii.கலிங்கத்துடன் அமைதியான உறவினை மேம்படுத்த
இவற்றில் ,
i மற்றும் ii சரியானவை
i மற்றும் iii சரியானவை
iii மட்டும் சரியானவை
அனைத்தும் சரியானவை
24877.கீழ்கண்ட கூற்றுகளை கவனி:
கூற்று(A) : முந்தைய வேதகாலக் கடவுளான இந்திரனும் அக்னியும் பிந்தைய வேத காலத்தில்
செல்வாக்கிழந்தனர்.
காரணம்(R) : பிந்தைய வேதகாலத்தில் பிரஜாபதி, விஷ்ணு,ருத்ரன் ஆகிய கடவுளார் முக்கியத்துவம் பெற்றனர்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R) என்பது - (A)விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R)சரி
24878.கீழ்க்காணும் வாக்கியங்களை கருத்தில் கொள்க:
i. பண்டைய இந்தியாவில் சமண சமயம் வர்ண அமைப்பை எதிர்த்தது.
ii. சமண சமயத்தின் முக்கிய சமய இலக்கியம் "அகம்".
iii.மகாவீரர் தனது கொள்கைகளை பெண்கள் பின்பற்ற அனுமதி வழங்கினார்.
இவற்றில் :
அனைத்தும் சரியானவை
ii மற்றும் iii சரியானவை
iமற்றும் iii சரியானவை
iii மட்டும் சரியானவை
24879.அசோகர் கீழ்கண்ட எந்த பாறைக் கல்வெட்டில் கலிங்கப் போர் பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்?
பதினோராம்பாறைக் கல்வெட்டு
பனிரென்டாம் பாறைக் கல்வெட்டு
பதிமூன்றாம் பாறைக் கல்வெட்டு
பதினான்காம்பாறைக் கல்வெட்டு
24880.புத்தர் "அறிவு மற்றும் இரக்கப் பெருங்கடல்" என எந்த நூலில் வர்ணிக்கப்படுகிறார்?
ஜாதகக் கதைகள்
அமரகோசம்
புத்த சரிதம்
ஆசிய ஜோதி
24881.ஜைன மதத்தின் இரண்டு பிரிவுகளாவன
காபாலிகர்-காளாமுகர்
மஹாயானம்-ஹினயாணம்
அஜவிகா-நியாய வைசேஷிகா
ஸ்வேதம்பரர்-திகம்பரர்
24882.கீழ்க்கண்டவர்களில் யார் புத்தரின் மறு அவதாரம் எனக் கருதப்படுகிறார்?
ஆத்ரேயா
மைத்திரேயா
நாகார்ஜுனா
கல்கி
24883.ஜைன மதத்தை ஆதரித்த மன்னர்
புஷ்யமித்ர சுங்கர்
கனிஷ்கர்
சமுத்திர குப்தர்
காரவேலர்
24884.சாரநாத் மான் பூங்காவில் புத்தர் முதன் முதலில் செய்த பிரசங்கம் இவ்வாறு அழைக்கப்படுகிறது?
மஹாபினிக்கிரமன்
மஹாபரிநிர்வாணா
மஹாமஸ்தாபிஷேகா
தர்மசக்ரபிரவர்த்தன்
24885.சிந்து சமவெளி நாகரீகத்திற்கும், வேதகால நாகரீகத் திற்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு யாது?
சிந்து சமவெளி நாகரீகம் நகர்புறத்திலும், வேதகால நாகரீகம் கிராமபுறத்திலும் இருந்தது.
சிந்து சமவெளி மக்கள் அரசமரத்தினையும், வேதகால மக்கள் பனைமரத்தினையும் வழிபட்டனர்.
சிந்து சமவெளி மக்கள் வாணிகத்திற்கும், வேத கால மக்கள் மதத்திற்கும் முக்கியத்துவம் அளித்தனர்.
சிந்து சமவெளி மக்கள் அகிம்சை முறையினையும் வேதகால மக்கள் வன்முறை பற்றிய கடுமையான கொள்கைகளை பின்பற்றவில்லை.
24886.சிந்து சமவெளி நாகரீகம் தொடர்பான பின்வரும் கூற்றுகளை ஆய்வு செய்க.
1. இது மிக உயர்வான மதசார்பற்ற நாகரீகம்
2. இந்த காலகட்டத்தில், இந்தியாவில் துணி நெய்து தயாரிப்பதற்கு பருத்தி பயன்படுத்தப்பட்டன.
மேற்காணும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க:
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
இரண்டும் சரி
இவற்றில் ஏதுமில்லை
24887.இந்தியாவிற்கு அப்பால் எந்நாட்டில் முதலில் புத்தமதம் பிரசாரம் செய்யப்பட்டது?
ஸ்ரீலங்கா
கம்போடியா
தாய்லாந்து
சீனா
24888.கீழ்க்கண்ட இணைப்பில் எது சரி?
பிம்பிசாரர் - மகதம்
மினாண்டர் - தட்சசீலம்
சசாங்கா - கவுடா
பாண்டியர்கள் - மதுரா
Share with Friends