Easy Tutorial
For Competitive Exams

இலக்கணக் குறிப்பறிதல்:
செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
$\underline{வயிற்றுக்கும்}$ ஈயப் படும்.
அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக் குறிப்பு

முற்றும்மை
உயர்வு சிறப்பும்மை
எண்ணும்மை
இழிவு சிறப்பும்மை
Additional Questions

கீழ்க்காண்பனவற்றுள் எந்த நூல் முடியரசன் கவிதை நூலில் இல்லாதது?

Answer

தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்னும் புகழ்மிக்க நகரம் எது?

Answer

ரூபாயத்-என்ற சொல்லின் பொருள்

Answer

கோதைவில் குரிசில் அன்னான்
இப்பாடலடி யாரைக் குறிக்கிறது?

Answer

பொருந்தாத இணையினைக் காண்க

Answer

"தமிழ் செய்யுள் கலம்பகம்"
இது யார் தொகுப்பு?

Answer

கீழ்க்காணும் நூல்களில் பாரதிதாசனால் எழுதப்படாதது எந்த நூல்?

Answer

திருநாவுக்கரசரைக் குறிப்பிடாத பெயர் எது?

Answer

"உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி
அடல்உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்"
என்னும் ----------- வாக்கும் அறுவை மருத்துவத்தை மெய்ப்பிக்கின்றன.

Answer

ஒரு பாடலில் சொல் பிரிவுறாது நின்று பலபொருள் தருவது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us