Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்கண்டவாக்கியங்களை கவனிக்கவும் :
(a) 73வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் இந்திய அரசியல் சாசனத்தின் பகுதி IX-ல் சில அம்சங்களை சேர்த்தது
(b) இதன் மூலம் மாநில அரசுக்கு கிராம நிலையில் பஞ்சாயத்து நிறுவனங்களையும், மாவட்டங்களில் உயர்நிலை பஞ்சாயத்து அமைக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டது.
கீழ்க்கொடுக்கப்பட்டதிலிருந்து சரியான விடையை தெரிவு செய்யவும்.

(a) மற்றும் (b) இரண்டுமே சரி
(a) சரி ஆனால் (b) தவறு
(a) மட்டும் சரியானது
(b) மட்டும் சரியானது
Additional Questions

முதல் தனிநபர் சத்தியாக்கிரகி என்ற பெருமைக்குரியவர்

Answer

கீழ்க்கண்டவற்றுள் எந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு ஐரீஷ் உறுப்பினர், ஆல்பிரெட் வெப் தலைமையில் நடைபெற்றது?

Answer

“வந்தே மாதரம்” என்ற இதழின் முதல் பதிப்பாசிரியர் ___ ஆவார்.

Answer

A-க்கு B-ஐப் போல் 3 மடங்கும், B-க்கு C-ஐப் போல் 4 மடங்கும் கிடைக்கும்படி ரூ.680-ஐ பிரித்தால், அவர்கள் பெறும் தொகை முறையே

Answer

ஒரு அறையின் நீளம், அகலம் மற்றும் உயரம் முறையே 12 மீட்டர், 9 மீட்டர் மற்றும் 6 மீட்டர். 1.5 மீட்டர் நீளம் கொண்ட எத்தனை கனச்சதுரப் பெட்டிகளால் இந்த அறையை முழுமையாக நிரப்பலாம்?

Answer

சுகதாகுமாரி என்பவர் 2012 ஆம் ஆண்டிற்கான சரஸ்வதி சம்மான் விருது பெற மார்ச் 2013 திங்கள் தேர்வுசெய்யப்பட்டார்.இவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?

Answer

கீழ்க்கண்ட அனைத்து இணைகளும் 2013 உச்சிமாநாடு சார்ந்தவை. இதில் எது தவறான இணை

Answer

நேரம் t ஐப் பொருத்து, கிளிசரீன் கொண்ட நெடிய ஜாடி ஒன்றில் போடப்பட்ட எஃகு பந்து ஒன்றின் திசைவேக வேறுபாட்டினைக்காட்டும் வரைபடம்

Answer

இந்தியாவின் அளவீட்டு படித்தர ஆய்வகம் என்பது

Answer

வரிசை I உடன் வரிசை II னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:

வரிசை Iவரிசை II
பாறை வகைபாறை பிரிவு
(a)ரியோலைட்1.சுண்ணாம்பு படிவுப்பாறை
(b)கலவைக்கல்2.தகட்டு பொறையுள்ள உருமாறிய பாறை
(c)பலகைக்கல்3.மணல் படிவுப்பாறை
(d)டாலமைட்4.தள்ளற் தீப்பாறை

(a) (b) (c) (d)

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us