Easy Tutorial
For Competitive Exams

சரியாகப் பொருந்தியுள்ள இணையைக் காண்க.

மலர்விழி திருக்குறள் கற்றாள்--தன்வினை
கலைவாணி கட்டுரை எழுதிலள் --உடன்பாட்டுத்தொடர்
நேற்று புயல் வீசியதால் பள்ளிக்கு விடுமுறை - தொடர் நிலைத்தொடர்
நான் நாளைக்கு மும்பைக்குச் செல்வேன் - அயற்கூற்று
Additional Questions

கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:

அட்டவணை (1):அட்டவணை 2:
(அ)அவைக்களம்(1)செல்வம்
(ஆ)செருக்களம்(2)வேதகால நீதி
(இ)வேதநெறி(3)அரசவை
(ஈ)உடைமை(4) போர்க்களம்

Answer

மெய் எழுத்துக்கள் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?

Answer

"தேர்" இந்த வேர்ச்சொல்லை வினைமுற்றாக்குக

Answer

கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:

அட்டவணை (1):அட்டவணை (2):
திணை-சிறுபொழுது
(1)குறிஞ்சி(அ)மாலை
(2)முல்லை(ஆ)ஏற்பாடு
(3)மருதம்(இ)யாமம்
(4) நெய்தல்(ஈ)நண்பகல்
(5) பாலை(உ)வைகறை

Answer

தெய்வத் தமிழின் இனிமையும் எளிமையும் பொருந்திய செய்யுள் நடையால் ஆன நூல் எது?

Answer

"இசை" -- இதன் எதிர்ச்சொல்லை தேர்ந்தெடுக்கவும்

Answer

"இழையணி" இச்சொல்லின் இலக்கணக்குறிப்பை காண்க

Answer

"பகல் செல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும், வேந்தர்க்கு வேண்டும் பொழுது" இக்குறளில் பயின்று வந்துள்ள அணி யாது?

Answer

விலங்குகளின் இளமைப் பெயர்களில் தவறான ஒன்றைத் தேர்வு செய்க

Answer

கீழ்கண்ட அட்டவணை (1) மற்றும் (2)ல் கொடுக்கப்பட்டுள்ளவைகளை சரியாகப் பொருத்துக:

அட்டவணை (1):அட்டவணை (2):
(அ)திருவெங்கைக்கலம்பகம்(1) தொல்காப்பியத்தேவர்
(ஆ)அழகர் கலம்பகம்(2) சைவ எல்லப்ப நாவலர்
(இ) திருஅருணைக் கலம்பகம்(3) வேம்பத்தூர் கவிக் குஞ்சரம் அய்யர்
(ஈ) திருப்பாதிரிப் புலியூர் கலம்பகம்(4) சிவப்பிரகாச சுவாமிகள்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us