Easy Tutorial
For Competitive Exams

தொல்காப்பியத்தில் நாடகப் பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்த இயல்

மரபியல்
பொருளியல்
மெய்ப்பாட்டியல்
களவியல்
Additional Questions

பண்ணொடு கலந்தும் தாளத்தோடு கூடியும் பாடும் கலை எது?

Answer

சட்டம் ஒரு இருட்டறை - அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு - என்று கூறியவர்

Answer

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல் எது?

Answer

"இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை...” என்று பாடியவர் யார்?

Answer

பாரதிதாசனார் இயற்றிய நாடக நூல் எது?

Answer

நாமக்கல் கவிஞருக்கு "பத்மபூஷண்” விருது வழங்கிச் சிறப்பித்தது யார்?

Answer

சித்தர்களின் ஆதி சித்தராக கருதப்படுபவர் யார்?

Answer

லிட்டன் பிரபு எழுதிய இரகசிய வழி என்ற நூலைத் தழுவி வெளிவந்த நூல்

Answer

மனோன்மணியத்தை இயற்றியவர்

Answer

செங்கீரைப் பருவம் - பிள்ளைத்தமிழில் எந்தப் பருவமாக விளங்குகிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us