Easy Tutorial
For Competitive Exams

"இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை...” என்று பாடியவர் யார்?

சுரதா
மு. மேத்தா
தாரா பாரதி
அப்துல் ரகுமான்
Additional Questions

பாரதிதாசனார் இயற்றிய நாடக நூல் எது?

Answer

நாமக்கல் கவிஞருக்கு "பத்மபூஷண்” விருது வழங்கிச் சிறப்பித்தது யார்?

Answer

சித்தர்களின் ஆதி சித்தராக கருதப்படுபவர் யார்?

Answer

லிட்டன் பிரபு எழுதிய இரகசிய வழி என்ற நூலைத் தழுவி வெளிவந்த நூல்

Answer

மனோன்மணியத்தை இயற்றியவர்

Answer

செங்கீரைப் பருவம் - பிள்ளைத்தமிழில் எந்தப் பருவமாக விளங்குகிறது?

Answer

பெரிய புராணத்திற்கு சேக்கிழாரிட்டப் பெயர்

Answer

சுந்தரம்பிள்ளையைப் போற்று முகமாகத் தமிழக அரசு நிறுவியது யாது?

Answer

பொருளறிந்து பொருத்துக :
(a) தடக்கர் - கரடி
(b) எண்கு - காட்சி
(c) வள்உகிர் - பெரிய யானை
(d) தெரிசனம் - கூர்மையான நகம்

Answer

குண்டலகேசியின் கதைத் தலைவி - குண்டலகேசி, அவளின் வேறு பெயர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us